Home » 2016 » October (page 2)

Monthly Archives: October 2016

துருக்கி!!!

துருக்கி!!!

சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் டமாஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும். சிரியா 1961-ம் ஆண்டு ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து வெளியேறியது. கி.பி. 1884 ... Read More »

வாலி!!!

வாலி!!!

கவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’, ‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார். கருத்தாழமிக்க எளியத் தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக் கவிஞர். தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி, விழிப்புணர்ச்சிப் பாடல்களாக இருந்தாலும் சரி, கவித்துவமானப் பாடல்களாக இருந்தாலும் சரி, காட்சிக்கேற்ப பாடல் வரிகளை எழுதி, தமிழ் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். எதுகை மோனையுடன் பாடல் வரிகளை ... Read More »

குழந்தைகளின் மன அழுத்தம்!!!

குழந்தைகளின் மன அழுத்தம்!!!

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல. தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர். சில குழந்தைகள்முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தை கோபமாகவும் , ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். • குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள் பெற்றோருக்கிடையான வாக்குவாதங்கள். • பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் ... Read More »

கடல்கன்னி ஹிசிகா!!!

கடல்கன்னி ஹிசிகா!!!

விக்கிரமாதித்தன் கதை கடல்கன்னி ஹிசிகா!!!   தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ ... Read More »

செக் குடியரசு!!!

செக் குடியரசு!!!

நாட்டின் பெயர்: செக் குடியரசு (Czech republic) அமைவிடம்: மத்திய ஐரோப்பா எல்லைகள்: வட கிழக்கு – போலந்து கிழக்கு – சுலோவாக்கியா தெற்கு – ஒஸ்திரியா மேற்கு, வட மேற்கு – ஜேர்மனி தலைநகரம்: பிராக் அல்லது பிரகா (Prague / Praha) அலுவலக மொழிகள்: செக் மற்றும் சுலோவாக் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழிகள்: பல்கேரியன், குரோசியன், ஜெர்மன், கிரேக்க மொழி, ஹங்கேரியன், பொலிஷ், ரோமானி, ரஷ்யன், ருசின், செர்பியன், மற்றும் உக்ரேனியன். இனப் பிரிவுகள்: ஷெக்ஸ் ... Read More »

ஜஹாங்கீர்!!!

ஜஹாங்கீர்!!!

ஜஹாங்கீர்: (மொகலாய நான்காம் அரசர்) அக்பருக்கும் ஜெய்ப்பூர் மன்னரின் மகளுக்கும் பிறந்த சலீம் என்பவர்தான் ஜகாங்கீர். சலீம் என்பது அகபருடைய குரு/மகானகிய ஷேக் சலீம் சிஷ்ட்டியின் பெயர். நீண்ட நாள் (27 வயது வரை) குழந்தையில்லாத அக்பர், திரு சலீமிடம் முறையிட்டார், அவரின் ஆசி படி குழந்தைகள் பிறந்ததால் குழந்தைக்கு தன் குரு பெயரையே சூட்டினார். பின்னால் அவருக்கு ஜஹாங்கீர் என்று பெயர் மாற்றம் செய்து முடிசூட்டிக் கொண்டார். ஜஹாங்கீர் என்றால் ”உலகைக் கைப்பற்றுபவர்” என்று பொருள் பெயர்: திரு. ... Read More »

நன்றி கெட்டவன்!!!

நன்றி கெட்டவன்!!!

முன்னொரு காலத்தில் மருதபுரி நாட்டில் பொன்னுரங்கம் என்ற ஏழை இருந்தான். அவலட்சணமாக இருந்த அவன் மாடு மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தான். அருகில் இருந்த காட்டிற்கு மாடுகளை ஓட்டிச் செல்வான். அங்கே மேய விடுவான். மரத்தின் நிழலில் அமர்ந்து புல்லாங்குழலை இசைப்பான். வழக்கம் போல, அவன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்தான். அந்த இசையில் மயங்கிய தேவதை ஒருத்தி அவன் முன் தோன்றினாள். “”ஆ! இப்படி ஒரு இனிய இசையை நான் கேட்டது இல்லை. நீ என்னை மணந்து ... Read More »

இரண்டு மாணவர்கள்!!!

இரண்டு மாணவர்கள்!!!

ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள். ஒருவன் அமெரிக்கா, மற்றவன் இண்டலிஜெண்ட், இருவரும் சுத்த முட்டாள்கள். இவர்களை சமாளிப்பது டீச்சருக்கு ரொம்பவே கஷ்டம்! இந்த சமயத்தில் பள்ளிக்கு இன்ஸ்பெக்சனுக்கு அதிகாரிகள் வந்து விட்டனர். டீச்சருக்கு இந்த பசங்களால் பள்ளியின் பெயர் கெட்டு விடுமே என்று கவலை. என்ன செய்யலாம் என்று யோசித்தவர், இண்டலிஜெண்டை பெஞ்சுக்கடியில் ஒளிந்துகொள்ள சொன்னார் அமெரிக்காவை பாத்ரூமில் ஒளிந்துகொள்ளச் சொன்னார். அப்பாடா! இனி தொல்லை இல்லை என்று பெருமூச்சுவிட இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். வாங்க சார் ... Read More »

ஜலாலுதீன் அக்பர்!!!

ஜலாலுதீன் அக்பர்!!!

ஜலாலுதீன் முகமது அக்பர் என்பவர் 1542 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் மன்னராக இருந்தவர். ஹிமாயுன் ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுகிறது இவர் இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர். உறுதிப்படுத்தினார், விரிவாக்கினார் தமது நூலக மாடிப்படியில் இடறிவிழுந்து, ஹூமாயூன் திடீரென முடிவுற்றார். தந்தையின் மறைவுச் செய்தி ... Read More »

கே.ஆர்.நாராயணன்!!!

கே.ஆர்.நாராயணன்!!!

இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் 11 பேரில் (ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் இருவரைத் தவிர) ஒன்பது பேர் அரசியல்வாதிகள்தான். காங்கிரஸ்காரர்களும் கூட. இந்த காங்கிரஸ்காரர்களுள் முதல் சிலர் சுதந்தரப் போராட்டத்தில் அல்லது தொழிலாளர் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள். பின்னால் வந்த சிலர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆதரவாளர்களாக இருந்ததால் மட்டுமே குடியரசுத் தலைவர் பதவியைப் பெற்றவர்கள். கே.ஆர்.நாராயணன் இவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார். தொழில்முறை அரசியல்வாதி இல்லை இவர். படிப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறையில் ... Read More »

Scroll To Top