Home » 2016 » October (page 10)

Monthly Archives: October 2016

புழுதிச் சாலையில் ஒரு வைரம்!!!

புழுதிச் சாலையில் ஒரு வைரம்!!!

அரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம். ஒரு நாள் அந்த நாட்டின் தலைநகரை விட்டு, மற்றொரு நகரை நோக்கி நடந்தார். மாலை நேரமாகிவிட்டது. மழை வேறு. ஒரு கிராமம் எதிர்ப்பட்டது. முற்றாக நனைந்துவிட்ட குரு, விவசாய பண்ணைக்கு நடுவில் இருந்த ஒரு வீட்டை அணுகினார். வீட்டுக்கு வெளியே நிறைய ஷூக்கள், நனையாமல் இருந்தன. சரி, ஆட்கள் நிறைய ... Read More »

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில்!!!

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில்!!!

மூலவர்                    :      பாபநாசநாதர் அம்மன்/தாயார்   :   உலகம்மை, விமலை, உலகநாயகி பழமை                      :      1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்         :   இந்திரகீழ க்ஷேத்திரம் ஊர்                 ... Read More »

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!!!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!!!

பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன. பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் – விசாலாட்சி ஆகியோரின் இளையமாக 13.04.1930 இல் பிறந்தார். இவருக்கு கணபதி ... Read More »

மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!

மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!

நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்…. அருகம்புல் – ரத்த சுத்தி இளநீர் – இளமை வாழைத்தண்டு – வயிற்றுக்கல், மலச்சிக்கல் வெண் பூசணி – அல்சர் வல்லாரை – மூளை, நரம்பு வலுபடும் வில்வம் – வேர்வையை வெளியேற்றும் கொத்தமல்லி – ஜீரண சக்தி புதினா – விக்கல், அஜீரணம் ... Read More »

இன்று: அக்டோபர் 8!!!

இன்று: அக்டோபர் 8!!!

கிரிகோரியன் ஆண்டின் 281ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் வெற்றியைப் பெற்றது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1821 – பெருவில் ஜோஸ் டெ சான் ... Read More »

இன்று: அக்டோபர் 7!!!

இன்று: அக்டோபர் 7!!!

கிரிகோரியன் ஆண்டின் 280ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 281ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 85 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1690 – ஆங்கிலேயர் கியூபெக் நகரைத் தாக்கினர். 1737 – இந்தியா, வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது. 1769 – ஆங்கிலேய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் நியூசிலாந்தைக் கண்டுபிடித்தான். 1806 – ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது. 1840 – ... Read More »

இன்று: அக்டோபர் 6!!!

இன்று: அக்டோபர் 6!!!

கிரிகோரியன் ஆண்டின் 279ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 280ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 86 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1683 – வில்லியம் பென் தன்னுடன் 13 ஜெர்மனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய ஜெர்மன் மக்களாவர். 1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் ஸ்பெயினுக்கும் ... Read More »

இன்று: அக்டோபர் 5!!!

இன்று: அக்டோபர் 5!!!

கிரிகோரியன் ஆண்டின் 278ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 279ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது. 1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வேர்சாய் அரண்மனை நோக்கி அணிதிரண்டு சென்றனர். 1793 ... Read More »

இன்று: அக்டோபர் 4!!!

இன்று: அக்டோபர் 4!!!

கிரிகோரியன் ஆண்டின் 277ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 278ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 88 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 610 – ஹெராகிளியஸ் ஆபிரிக்காவில் இருந்து கொன்ஸ்டண்டீனப்போலை கப்பல் மூலம் அடைந்து பைசண்டைன் பேரரசன் போக்காஸ் மன்னனை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான். 1209 – நான்காம் ஒட்டோ புனித ரோமப் பேரரசனானான். 1537 – மத்தியூ பைபிள் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் ... Read More »

சிந்தனைகள்

சிந்தனைகள்

  ·         ஒரு காரியத்தை செய்ய முடியும் என்று நீங்கள் நம்பினாலும், அந்த காரியத்தைச்செய்ய முடியாது என்று நீங்கள் நம்பினாலும் இரண்டுமே சரிதான்.   ·         தடைகள், சோதனைகள், பிரச்சனைகள் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். ·         பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும்தான் மகிழ்ச்சியே இருக்கிறது. ·         உங்களால் வெற்றி பெற முடியும் என்று உங்களை நம்ப வைக்கின்ற மெய்யான,நம்பகமான தகவல்களால் நீங்கள் உற்சாகப்பட முடியும். ·         விதி ஒரு கதவை மூடுகின்ற போது, நம்பிக்கை இன்னொரு கதவைத் திறந்து வைக்கிறது என்பது வாழ்க்கையின் ... Read More »

Scroll To Top