Home » தன்னம்பிக்கை » சிந்தனைகள்
சிந்தனைகள்

சிந்தனைகள்

 

·         ஒரு காரியத்தை செய்ய முடியும் என்று நீங்கள் நம்பினாலும்அந்த காரியத்தைச்செய்ய முடியாது என்று நீங்கள் நம்பினாலும் இரண்டுமே சரிதான்.
 
·         தடைகள்சோதனைகள்பிரச்சனைகள் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
·         பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும்பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும்தான் மகிழ்ச்சியே இருக்கிறது.
·         உங்களால் வெற்றி பெற முடியும் என்று உங்களை நம்ப வைக்கின்ற மெய்யான,நம்பகமான தகவல்களால் நீங்கள் உற்சாகப்பட முடியும்.
·         விதி ஒரு கதவை மூடுகின்ற போதுநம்பிக்கை இன்னொரு கதவைத் திறந்து வைக்கிறது என்பது வாழ்க்கையின் நியதி.
·         ஒரு மனிதன் எதைக் கற்பனை செய்து அதில் நம்பிக்கை வைக்கிறானோ அதை நிச்சயம் அடைகிறான்.
·         மனதை ஒன்றிலேயே ஒரு நிலைப்படுத்த முடியுமானால்இப்போது நாம் சாதிப்பதைவிட எத்தனையோ மடங்கு அதிகமாகச் சாதிக்க முடியும்.
·         நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகத்தான் நாம் இருக்கிறோம். நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும் அதுதான் நிர்ணயிக்கிறது.
·        ஒருவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே இருக்கிறான் என்கிறது பைபிள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top