ஏழில் (7-ல்) அடங்கிய வாழ்க்கை தத்துவம்… நன்மை தரும் ஏழு… 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை… 3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செல்வத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் ஏழு… 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் ... Read More »
Daily Archives: May 20, 2016
பாரதியாரின் சிந்தனைகள்!!!
May 20, 2016
பாரதியாரின் நற்சிந்தனைகள்:- * ஒருவன் தன் மனமறிந்து உண்மை வழியில் வாழ முயல வேண்டும். இல்லாவிட்டால், அவமானமும், பாவமும் உண்டாவதை யாரும் தவிர்க்க முடியாது. * வாய்ப்பேச்சு ஒருவிதமாகவும், செயல் வேறொரு விதமாகவும் உடையவர்களின் நட்பை கனவில் கூட ஏற்பது கூடாது. * உலகமே செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் ஆகிய மூவகையான சக்தியே இந்த உலகத்தை ஆள்கிறது. இதையே இச்சா, கிரியா, ஞானசக்தி என சாஸ்திரம் சொல்கிறது. * “காலம் பணவிலை உடையது’ ... Read More »
பறவைகள் பற்றிய தகவல்கள்!!!
May 20, 2016
பறவைகள் பற்றிய தகவல்கள்:- செங்கால் நாரைகள் அல்லது வர்ண நாரைகள் நீர்நிலைகளிலும், குளங்களிலும், காயல்களிலும் (உப்புநீர்) காணப்படும் பறவை ஆகும். வெள்ளை நிற செங்கால்நாரையின் அலகு மஞ்சள் நிறத்தில் நீண்டும், நுனி சிறிது கீழ்நோக்கி வளைந்தும் காணப்படும். சிறகின் நுனியில் நீண்ட ஊதா நிற சிறகுகள் காணப்படும். இதன் நாக்கு பனங்கிழங்கின் உள்குருத்து போன்றிருக்கும். இதன் முகமும், தலையின் முன்பகுதியும் இறகுகளற்று காணப்படும். தூரப்பார்வையில் இது கறுப்பாக தெரிந்தாலும், இது அடர்ந்த ஊதா நிறமே. இரண்டு தோள்பட்டைகளின் ... Read More »
எலி ஜுரம்!!!
May 20, 2016
எலி ஜுரம் அல்லது லெப்டோஸ்பைரோஸிஸ் நோய் பற்றிய தகவல்கள்:- லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது ஸ்பைரோகீட்ஸ் என்ற சுரு¢வடிவ பாக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சலாகும். பொதுவாக, மிருகங்களைத் தாக்கக்கூடிய இந்த நோய், மனிதர்களையும் தாக்கக்கூடும். சிலருக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல்போல், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாமல் சரியாகிவிடும். ஒரு சிலருக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். மனிதர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். * பாக்டீரியவால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் நமது உடலில் குறிப்பாக தோலில் படும்போது, வெட்டுக்காயம், சிராய்ப்புகள் வழியாகவும், கண்கள் ... Read More »
பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்!!!
May 20, 2016
அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம் மஹா சிவராத்திரியை ஒட்டி கூறப்படும் கதைகளுள் நான்முகப் பிரமனும், விஷ்ணுவும் அடி முடி தேடிய கதையும் ஒன்று. இதன்தாத்பரியம் என்னவென்று ஆராய்ந்தால் சில ஆச்சர்யமான விளக்கங்கள் புலப்படுகின்றன. அவை என்ன என்று அறிந்து கொள்ள முதலில் சிவராத்திரியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மொத்தம் நான்கு சிவராத்திரிகள் உள்ளன என்று கந்த புராணம் கூறுகிறது. முதலாவதாகச் சொல்லப்படுவது நித்ய சிவராத்திரி. இது தினந்தோறும் பகல் மடங்கியபின், ... Read More »