Home » 2016 » May » 17

Daily Archives: May 17, 2016

மழை பற்றிய தகவல்கள்!!!

மழை பற்றிய தகவல்கள்!!!

மழை துளிகள் பற்றிய தகவல்கள்:- மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில்கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்றுமேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது ... Read More »

சிகரட் புகைப்பதால் ஏற்படும் நோய்கள்!!!

சிகரட் புகைப்பதால் ஏற்படும் நோய்கள்!!!

சிகரட் புகைப்பதால் ஏற்படும் நோய்கள்:- அனைவரும் புகைப்பிடித்தால், புற்றுநோய் மட்டும் தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தான் தவறு. புகைப்பிடிப்பதால், புற்றுநோய் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. அதிலும் அவை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ளோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். தற்போது இத்தகைய பழக்கம் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் அதிகம் உள்ளது. ஆரம்பத்தில் சிகரெட் பிடிப்பது ஒரு ஸ்டைலாக இருந்தது. அதனால் பலர், அதனை ஒரு முறை மட்டும் ... Read More »

தன்னம்பிக்கை சிந்தனைகள்!!!

தன்னம்பிக்கை சிந்தனைகள்!!!

தன்னம்பிக்கை சிந்தனைகள் :- 1. திட்டமிடுவதும் அதன்படி நடப்பதுமே வெற்றி தரும். 2. வெற்றிபெற எண்ணுபவன் சோர்வதுமில்லை, தடுமாறுவதும் இல்லை.. 3. நடக்கும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு, எந்தத் தடைக்கும் அஞ்சாமல் முன்னேறு… 4. உனக்கே நீ ஆணை பிறப்பித்து செயற்பட்டு வெற்றிபெறு, மற்றவரின் ஆணைக்காக பார்த்திருக்காதே… 5. மாறி வரும் விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே பலர் தோல்வி அடைகிறார்கள்… 6. எதையும் பின் போடாதே கண்டிப்பாய் இன்றே முடித்துவிட வேண்டுமென ... Read More »

தர்ப்பைப் புல்லின் மருத்துவ குணங்கள்!!!

தர்ப்பைப் புல்லின் மருத்துவ குணங்கள்!!!

தர்ப்பைப் புல்லின் மருத்துவ குணங்கள்:- நம்நாட்டில் நவக்கிரகக் கோவில்கள் உள்ளன. அவற்றில் கேது கிரகத்துக்குத் தனியாக ஒரு விக்கிரகம் அமைத்து அதற்கு பூஜை செய்த பின் தர்ப்பைப் புல்லைத் தொட்டு வணங்கும் பழக்கம் இன்றும் கூட இந்து சமுதாய மக்களிடம் காணப்படுகிறது. தர்ப்பைப்புல் கேது கிரகத்தின் கதிர் வீச்சுகளை தன் உடல் முழுவதிலும் நிரப்பிக் கொண்டிருக்கும். அதைத்தான் மருத்துவகுணம் என வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக கேது கிரகம் மரணத்தை விளைவிக்கக் கூடிய கிரகம் என்று சொல்லப்படுவதால் ... Read More »

ஏகபாத சிரசாசனம்!!!

ஏகபாத சிரசாசனம்!!!

ஏகபாத சிரசாசனம் செய்முறை —————– 1.விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும். 2.மெதுவாக வலதுகாலை, இடது கையை கணுக்காலின் கீழாகவும் வலதுகையை கணுக்காலின் மேலாகவும் வைத்துபிடித்து நெற்றியை நோக்கி கொண்டு வரவும். 3. பிறகு வலதுகையை காலின் உள்புறமாக கொண்டுவந்து கழுத்தின் பின்புறம் வலது காலை வைத்துக்கொள்ளவும். 4. இடதுகாலை மெதுவாக மடக்கி தொடை பகுதியை ஒட்டியவாறு வைத்துக்கொள்ளவும். 5. கொஞ்சம் நிமிர்ந்து கைகள் இரண்டையும் ஒன்றினைத்து நேராக பார்க்கவும். 6.இப்படியே 10 முதல் 30 விநாடிகள் ... Read More »

Scroll To Top