Home » 2016 » May » 19

Daily Archives: May 19, 2016

பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்!!!

பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்!!!

பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:- மனிதனின் மனதை ஈர்க்கும் அதிசயங்கள் பல அவற்றில் வணணத்துப்பூச்சிக்கு சிறப்பிடம் உண்டு. பல வண்ணங்களில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் பார்பவர்களை பரவசப்படுத்திவிடும். பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன. சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக ... Read More »

பணம் பற்றிய பொன்மொழிகள்!!!

பணம் பற்றிய பொன்மொழிகள்!!!

பணம் பற்றிய பொன்மொழிகள்:- பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம் – ஜீவெனால். பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். -வீப்பர். நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். -பெர்னார்ட்ஷா. பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். – வால்டேர். பணம் ஒன்றே வாழ்வின் ... Read More »

அரச மரத்தின் மருத்துவ குணங்கள்!!!

அரச மரத்தின் மருத்துவ குணங்கள்!!!

அரச மரத்தின் மருத்துவ குணங்கள்:- கூரிய இலைகளையுடைய பெருமரம். ஊர் ஏரி, குளக்கரைகளில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது. தமிழகம் எங்கும் காணப்படுகிறது. கொழுந்து, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. கொழுந்து வெப்பு அகற்றித் தாகந்தணிப்பானாகவும், விதை காமம் பெருக்கியாகவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும். 1. துளிர் இலையை அரைத்துப் பற்றிடப் புண்கள் ஆறும். 2. வேர்ப்பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி யாகக் ... Read More »

எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!!!

எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!!!

வீட்டுலேயே இருக்கு எளிய மருத்துவ குறிப்புகள்:- உடல் உஷ்ணம் அடைந்தால்: உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் தோல் கூட பளபளப்பாக இருக்காது. வெங்காயம் மற்றும் தேனை முடிந்தவரை உணவில் எடுத்துக் கொள்ளவும். தலை முதல் கால் வரை நல்லெண்ணையைத் தேய்த்து குளிப்பதால் உடலில் இருந்து தேவையற்ற சூடு நீங்கி விடும். பெண்கள் செவ்வாய் (ம) வெள்ளியும், ஆண்கள் புதன் (ம) சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்து வரவும். எண்ணெய் தேய்த்துக் குளித்தபின், ... Read More »

மனிதனுக்குத் தேவையானது என்ன??

மனிதனுக்குத் தேவையானது என்ன??

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? சுமார் நூறு வருட காலங்களுக்கு முன்பு மனிதனின் சராசரி ஆயுட் காலம் 40-50 வரைதான் இருந்தது. ஆனால் இன்று சுமார் 80 வயது வரை மனிதனின் ஆயுள் நீடிக்கின்றது. முதுமையிலும் அநேகர் நல்ல மன உறுதியோடு இருக்கின்றனர். ஆக இன்று மனிதனுக்குத் தேவையானது என்ன? * தன் காலம் வரை தானே தன்னை கவனித்துக் கொள்ளும் நிலையில் இருப்பது. * கடும் நோய்கள் தனக்கு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது. * நட்பு, ... Read More »

கண்களை பாதுகாக்கும் கீரைகள்!!!

கண்களை பாதுகாக்கும் கீரைகள்!!!

கண்களை பாதுகாக்கும் கீரைகள் :- பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை சேர்த்து கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. குறைந்த பட்சம் வாரத்திற்கு இரண்டு முறையாவது ... Read More »

Scroll To Top