Home » 2016 » May » 13

Daily Archives: May 13, 2016

உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள்!!!

உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள்!!!

மனித உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் பற்றிய தவல்கள்:- கொழுப்புக் கட்டிகள் – லைப்போமா (lipoma) எனப்படும் இவை ஆபத்தற்றவை. புற்று நோய் என்ற கலக்கத்திற்கு இடமே இல்லை. இவை சருமத்திற்குக் கீழாக வளர்கின்றன. தசை, சவ்வு எலும்புகள் போல ஆழத்தில் இருப்பதில்லை. மேற்புறத்தில் மட்டுமே இருக்கும். ஒன்று முதல் பல கொழுப்புக் கட்டிகள் ஒருவரில் தோன்றக் கூடும். பொதுவாக கட்டிளம் பருவத்திலேயே ஆரம்பித்தாலும், நடுத்தர வயதில் வெளிப்படையாகத் தெரியும். ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் ... Read More »

வியர்க்குருவைத் தடுக!!!

வியர்க்குருவைத் தடுக!!!

வியர்க்குருவைத் தடுக்கும் வைட்டமின்:- கோடைக்காலம் என்றாலே வியர்வை ஊற்றெடுக்கும். வியர்வை வெளியேற்றத்தால் களைப்பு ஏற்படுகிறது. இதனை கோடை அயர்வு என்கிறார்கள். இந்த அயர்வை போக்கிட பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாகவே கோடை காலத்தில் செய்யப்படும் வேலைகளுக்கு பிறகு பருவ காலங்களை விடிவும் கூடுதலான சக்தி செலவிட வேண்டியுள்ளது. கூடுதல் சக்தியின் தேவைக்கேற்ப வைட்டமின் தேவையும் கூடுகிறது. இந்த அடிப்படையிலான ஆய்வுகளில் கோடை அயர்வு நீங்குவதற்கு வைட்டமின் ‘சி‘ துணைபுரிவதாக அறியப்பட்டுள்ளது. சற்றே கூடுதவான வைட்டமின் ‘சி‘ ... Read More »

தன் முனைப்புக் கொள்!!!

தன் முனைப்புக் கொள்!!!

தன் முனைப்புக் (கர்வம்) கொள்!! தவறொன்றுமில்லை!!! தன் முனைப்பு என்கிற அகங்காரம் கூடாது என எல்லா ஞானிகளும் காலங்காலமாய் சொல்லியே வந்திருக்கிறார்கள். ஆனால் தன் முனைப்புக் கொள்வதில் தவ்றொன்றுமில்லை…. கீழ்க்கண்ட தகுதிகள் நம்மிடம் இருந்தால்…. 1. பிறப்பை தேர்ந்தெடுக்கும், இறப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் இருந்தால்………. 2. நிறத்தைத் தேர்ந்தெடுக்கும், முகத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் இருந்தால்…… 3. தாயைத் தேர்ந்தெடுக்கும், தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் இருந்தால்…….. 4. பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்றை நம்மால் ... Read More »

உடல் நல குறிப்புக்கள்-உடல் பெருக்கக் காரணம்!!!

உடல் நல குறிப்புக்கள்-உடல் பெருக்கக் காரணம்!!!

உடல் நல குறிப்புக்கள்:- உடல் பெருக்கக் காரணம் நமது உடலுக்கு ஆரோக்கியம் வந்தால் அழகும் தானாகவே வந்துவிடும். நொறுக்குத் தீனிகள் அடிக்கடி சாப்பிட்டால் உடம்பு பெருத்து விடும். கீரைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது. அடிக்கடி நீர் குடித்தால்… ஒரு நாளைக்கு 8 டம்ளர் நீர் பருகவேண்டும். இதனால் உடல் வறண்டு போகாமல் இருக்கும். அதேபோல் மாதத்திற்கு ஒருநாள் வெறும் திரவ உணவை உட்கொண்டால் உடல் உறுப்புகள் வலிமை பெறும். காலை உணவைக் கண்டிப்பாக சாப்பிடவேண்டும். ... Read More »

வெயிலைத் தாக்குப் பிடிக்க!!!

வெயிலைத் தாக்குப் பிடிக்க!!!

வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம். ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக ... Read More »

Scroll To Top