Home » 2016 » May » 25

Daily Archives: May 25, 2016

விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார்!!!

விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார்!!!

ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம். சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் எதுவுமே கிடையாது. அவருடைய அறிவின் வேகத்திற்குத் தடையே கிடையாது. அவருடைய தைரியத்திற்க்கோ எல்லையே கிடையாது. கண்ணபிரான் கீதை உபதேசம் செய்து, எல்லா விதமான மக்களின் சந்தேகளையும் அறுத்து வேதஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பிறகு, இந்துமதத்தின் உண்மைக் கருத்துக்களை ... Read More »

தீவு ஈஸ்டர் தீவு – மோய் சிலைகள்!!!

தீவு ஈஸ்டர் தீவு – மோய் சிலைகள்!!!

பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு. இத்தீவு ஜகோப் ரோகுவீன் எனும் டச்சு மாலுமியால் வெளியுலகுக்கு அறியபடும் பகுதியானது. ஈஸ்டர் தினத்தில் (5, ஏப்ரல், 1722) டச்சுக்காரர்கள் இத்தீவில் இறங்கியதால் ஈஸ்டர் தீவு என அழைக்கப்படுகிறது. பழைய பெயர் (Rapanui) ரபானூய். சிந்து, ஹரப்பா இப்படி வரிசையில் இது “கடைசி நாகரீகம்” என அழைக்கப்படுகிறது. இத்தீவு ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாகும்.10000 ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் எரிமலை சீற்றம் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது. ஈஸ்டர் ... Read More »

அரிய தகவல்கள்:-  தெரியாதது!!!

அரிய தகவல்கள்:- தெரியாதது!!!

01. டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும், காற்றைஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன. 02. அமெரிக்கக் கடல் பகுதியில் வாழும் எலக்ட்ரிக் ஈல் எனப்படும் ஒருவகை மீன் 10 மின் விளக்குகளை ஒரே சமயத்தில் எரியச் செய்யும் அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை. 03. கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே இல்லை. 04. கர்னார்டு என்ற வகை மீன் மனிதனிடம் பிடிபட்டதும் உடனே தன் கோபத்தை உறுமிக் காட்டும். ஆழ்கடலில் மட்டுமே ... Read More »

பழமொழிகள்-2……

பழமொழிகள்-2……

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும். ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு! ஆசை வெட்கம் அறியாது. ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம். ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும். ஆடிப் பட்டம் தேடி விதை. ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும். ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும். ... Read More »

மன்னிக்க முடியாத பகை- பழி!!!

மன்னிக்க முடியாத பகை- பழி!!!

பகை- பழி ”மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?” – மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை. எல்லா மாணவர்களும் ஒரே குரலில் ‘ஆமாம்…’ என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ”மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?” என்று கேட்டார். ஒருவன் ‘பத்து’ என்றான்; அடுத்தவன் ‘பதினைந்து’ என்றான்.இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் ... Read More »

Scroll To Top