Home » 2016 » May » 07

Daily Archives: May 7, 2016

அறு சுவையும் நம் ஆரோக்யம்!!!

அறு சுவையும் நம் ஆரோக்யம்!!!

அறு சுவைகளும் நம் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல, நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட காரணமாக இருக்கின்றன. எனவேதான் ஆன்மிக சாதகர்களுக்கு நாவடக்கம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இனிப்பு – மண் நீர் இணைந்தது. நெருப்புத் தன்மை பொருந்தியது. இளக்கமானது. செரிமானக் காலம் மிகுவது.எலும்பு, சதை, குருதி, கொழுப்பு,சாறு, சுக்கிலம் ஆகிய உடல் தாதுக்களுக்கு ஊட்டமளிக்கிறது. உடலைப் பெருக்க வைப்பது. குரக்கு நல்லது. புளிப்பு – மண் தீ இணைந்தது. பசியைத் தூண்டும். ... Read More »

தைலம்!!!

தைலம்!!!

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம் இப்பொழுது அதன் செய்முறை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம். சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை. மற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை. மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை. மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை ... Read More »

பீர்க்கன் காய்!!!

பீர்க்கன் காய்!!!

பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு. உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் லூஃபா அக்யுட்ஆங்குலா (Luffa Acutangula) என்ற வகைப் பீர்க்குதான் எல்லா நாடுகளிலும் பிரபலம். பழுத்த பிறகு தான் முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் ... Read More »

முத்திரை..!!!

முத்திரை..!!!

முத்திரை..! முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்…. 1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும். 2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். ... Read More »

பப்பாளியின் பண்புகள்!!!

பப்பாளியின் பண்புகள்!!!

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்…..! * நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து……! * பித்தத்தைப் போக்கும்……! * உடலுக்குத் தென்பூட்டும்……! * இதயத்திற்கு நல்லது……! * மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்……! * கல்லீரலுக்கும் ஏற்றது……! * கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்……! * சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்…..! * கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்…..! * முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்……! *இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்……! * மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது……! * பழுக்காத ... Read More »

Scroll To Top