உடைந்து போன சிவலிங்கத்தை வைத்து பூசை செய்யக்கூடாது. அப்படி செய்தால் குடும்பத்துக்கு கெடுதல். கணவன் மனைவி பிரிய வேண்டி வரும். சாலி கிராமத்தில் பல வகைகள் உண்டு. இவற்றில் நரசிம்ஹர் சாலிக்ராமமும், சுதர்சன சாளிக்க்ராமமும் மிகுந்த உக்கிரம் கொண்டவை. அப்படிப்பட்ட சாலிக்ராமங்களை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது. அவைதான் என்று தெரியவந்தால் உடனே கோவிலுக்கு கொடுத்து விடவேண்டும். ஹிரண்யனை வதம் செய்யும் போது நரசிம்ஹாரின் வாயிலிருந்து தெறித்த ரத்தம் தான் நரசிம்ஹர் சாளிக்ராமமாக மாறியது. அது வீட்டை, ... Read More »
Daily Archives: May 4, 2016
நெப்போலியனின் வெற்றிகள்!!!
May 4, 2016
நெப்போலியனின் வெற்றிகள் நெப்போலியன் ஜெர்மனி, ஆஸ்திரியா இவற்றை வென்று ரஷ்யாவில் மாஸ்கோ வரை வென்றுவிட்டார். பல போர்களில் ஆங்கிலேயர் நெப்போலியனிடம் தோல்வி கண்டனர். இந்தியாவின் தென்னகத்தில் பரவலான பல இடங்களில் திப்பு சுல்தானிடம் தோல்வி கண்டனர். இதனை அல்லாமா இக்பால் அவர்கள் திப்புவைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது “அன்று கிழக்கு தூங்கிக் கொண்டிருந்த வேளை அவன் மட்டும் தான் விழித்திருந்தான்” என சிறப்பித்தார். நெப்போலியனின் வெற்றிகள் தொடர்ந்த வேளை இந்தியாவில் நெப்போலியனுக்கும் திப்புவுக்கும் கடிதத் தொடர்புகள் ஆரம்பித்தன. ... Read More »
நெப்போலியன் இறந்தது எப்படி பதில்கள் இவை…
May 4, 2016
நெப்போலியன் இறந்தது எப்படி என்கிற கேள்விக்கு வரும் பதில்கள் இவை… நெப்போலியன் போனபார்ட் எப்படி இறந்தார்?’ – ஐரோப்பா பல்லாண்டுகளாக விடை தேடிக் கொண்டு இருக்கும் கேள்வி. ஏனெனில், மைனஸ் 26 டிகிரி குளிரில் குதிரைகளின் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழ்ந்தவர். தீவுச் சிறையில் இருந்து கடலை நீந்திக் கடந்த மாவீரன் நெப்போலியன்.அவர் தானாக நோய் வாய்ப்பட்டு இறந்தார் என்றால், எப்படி நம்புவது? ‘தனிமைச் சிறையில் நெப்போலியனுக்கு என்ன நடந் தது?’ என்பதை அறிய யாருக்கும் எந்த ... Read More »
இளநரையா? இதோ மூலிகை தைலம்!!!
May 4, 2016
இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம் இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை ... Read More »
சமாதி நிலை!!!
May 4, 2016
சமாதி நிலை என்பது எந்த வித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், சமம் + ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும். இன்னொரு வகையில் சொல்வதானால், கண்ணை திறந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டே, உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் “நான்” “எனது” “என்னுடையது” என்ற அகங்காரம் இல்லாத பக்குவமும் சமாதி ... Read More »