நன்றிமறந்தசிங்கம்-பஞ்சதந்திரக்கதை:– முல்லைமலர்என்றகாட்டில்விறகுவெட்டுவதற்காகசென்றுகொண்டிருந்தான்மனிதன்ஒருவன். அப்போதுகாட்டில்எங்கிருந்தோசிங்கத்தின்கர்ஜினைகேட்டது. பயத்துடன்ஓடத்தொடங்கினான்மனிதன். “மனிதனேபயப்படாதே!இங்கேவா!நான்உன்னைஒன்றும்செய்யமாட்டேன்”என்றகுரல்கேட்டது. தயக்கத்துடன்குரல்வந்ததிசையைநோக்கிச்சென்றான்மனிதன். அங்குஒருகூண்டில்சிங்கம்அடைப்பட்டுஇருந்தது.வேட்டைக்காரர்கள்சிலர்சிங்கத்தைஉயிருடன்பிடிப்பதற்காகஒருகூண்டுசெய்துஅதற்குள்ஓர்ஆட்டைவிட்டுவைத்திருந்தனர்.ஆட்டிற்குஆசைப்பட்டசிங்கம்கூண்டிற்குள்மாட்டிக்கொண்டது. மனிதனைப்பார்த்தசிங்கம்,“மனிதனே,என்னைஇந்தக்கூண்டிலிருந்துவிடுவித்துவிடு…நான்உனக்குப்பலஉதவிகளைச்செய்வேன்,”என்றது. “நீயோமனிதர்களைக்கொன்றுதின்பவன்.உன்னைஎப்படிநான்விடுவிக்கமுடியும்?”என்றான்மனிதன். “மனிதர்களைக்கொல்லும்சுபாவம்எங்களுக்குஉண்டுதான்.அதற்காகஉயிர்காக்கும்உன்னைக்கூடவாஅடித்துக்கொன்றுவிடுவேன்.அவ்வளவுநன்றியில்லாதவனாநான்?பயப்படாமல்கூண்டின்கதவைத்திற.உன்னைஒன்றும்செய்யமாட்டேன்”என்றுநைசாகப்பேசியதுசிங்கம். சிங்கத்தின்வார்த்தையைஉண்மையென்றுநம்பிவிட்டான்மனிதன்.கூண்டின்கதவைத்திறந்தான்.அவ்வளவுதான்!நன்றிகெட்டசிங்கம்மனிதன்மேல்பாய்வதற்குதயாராயிற்று. இதனைக்கண்டமனிதன்,“சிங்கமே,நீசெய்வதுஉனக்கேநியாயமா?உன் பேச்சைநம்பிஉன்னைக்கூண்டிலிருந்துவிடுவித்தேனே…அதற்குஇதுதானாநீகாட்டும்நன்றி”என்றான். “என்உயிரைக்காத்துக்கொள்வதற்காகநான்ஆயிரம்பொய்சொல்லுவேன்.அதைநீஎவ்வாறுநம்பலாம்?மனிதர்கள்என்றால்பகுத்தறிவுள்ளவர்கள்என்றுதானேபொருள்.அந்தஅறிவைக்கொண்டுஇதுநல்லது,இதுகெட்டதுஎன்றுபகுதித்தறியவேண்டாமா?முட்டாள்தனமானஉன்செய்கைக்குநான்எப்படிப்பொறுப்பாகமுடியும்?”என்றதுசிங்கம். “கடவுள்உன்னைதண்டிப்பார்.உன்உயிரைகாப்பாற்றியஎன்னையேசாப்பிடுவதுநியாயமா? உன்னைவிடுவித்ததற்குஇம்மாதிரிநடந்துகொள்வதுமுறையல்ல”என்றான்மனிதன். அப்போது அவ்வழியாகஒருநரிவந்தது. “இதனிடம்நியாயம்கேட்போம்”என்றுகூறியமனிதன்நடந்த கதையனைத்தையும்நரியிடம்கூறினான். “எங்கள்தொழில்அனைவரையும்அடித்துக்கொன்றுசாப்பிடுவதுதான்.இதுஇவனுக்குநன்றாகத்தெரிந்திருந்தும்கூடஎன்னைக்கூண்டிலிருந்துவிடுவித்தான்.முட்டாள்தனமானஇந்தச்செய்கைக்குஉரியபலனைஇவன்அனுபவித்தேதீரவேண்டும்.நீஎன்னசொல்றநரியாரே…”என்றது. அனைத்தையும்கேட்டநரிக்குசிங்கத்தின்நன்றிகெட்டசெயல்புரிந்து விட்டது.உதவிசெய்தமனிதனைக்காப்பற்றிசிங்கத்தைகூட்டில்பூட்டிவிடதந்திரமாகசெயல்பட்டது.அதனால்ஒன்றும்புரியாததைப்போல்பாவனைசெய்து. “நீங்கள்இந்தமாதிரிசொன்னால்எனக்குஒன்றுமேபுரியல.ஆரம்பத்திலிருந்துசொல்லுங்கள்”என்றதுநரி. உடனேசிங்கம்சொல்லத்தொடங்கியது. “நான்அந்தக்கூண்டிற்குள்அடைந்துகிடந்தேன்…” “எந்தக்கூண்டிற்குள்?”என்றதுநரி. “அதோஇருக்கிறதேஅந்தக்கூண்டிற்குள்”என்றதுசிங்கம். “எப்படிஅடைந்துகிடந்தீர்கள்?”என்றதுநரி. சிங்கம்விடுவிடுவென்றுகூண்டிற்குள்சென்றது.இதுதான்சமயம்என்றுகருதியநரிசட்டென்றுகூண்டுக்கதவைஇழுத்துமூடியது. “நரியாரே!இதுஎன்னஅயோக்கியத்தனம்!நியாயம்கூறுவதாகக்கூறிஎன்னைமறுபடியும்கூண்டில்அடைத்துவிட்டீரே!”என்றுகத்தியதுசிங்கம் “நீங்கள்பேசாமல்கூண்டிற்குள்ளேயேஇருங்கள்.நான்ஒன்றும்இந்தமனிதனைப்போல்முட்டாள்அல்ல.உங்களுக்குச்சாதகமாகநியாயம்சொன்னால்முதலில்மனிதனைஅடித்துக்கொல்வீர்கள்.பிறகுஎன்னையேஅடித்துக்கொன்றுவிடுவீர்கள்.அதனால்தான்உங்களைக்கூண்டிற்குள்செல்லுமாறுசெய்துகதவைப்பூட்டிவிட்டேன்”என்றதுநரி. நன்றிமறந்தசிங்கம்தான்செய்ததவறைஎண்ணிவருந்தியது. நீதி: ஒருவர்செய்தஉதவியைஎப்போதும்மறக்ககூடாது. Read More »
Daily Archives: May 21, 2016
ஒட்டகம்!!!
May 21, 2016
ஒட்டகத்தால் எப்படி தண்ணீர் குடிக்காமல் மாதக் கணக்கில் உயிர் வாழ முடிகிறது. என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:- ஒட்டகம் பாலைவன மிருகமாதலால் அதற்கு வறட்சியைத் தாங்கிக்கொள்ளும் அடாப்டேஷன் கிடைத்திருக்கிறது. அதன் முதுகில் உள்ள திமிளில் தண்ணீர் சேமிக்கப்படுவதில்லை. வயிற்றிலும் சேமிக்கப் படுவதில்லை. இரத்தத்தில்தான் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. குறைவாக வியர்வை ஏற்படுவதால் தண்ணீர் வியர்வையாக விரையமாவதும் இல்லை. ஒரு வேளைக்கு ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். தண்ணீர் முழுவதும் இரத்தத்தில் சேர்ந்துவிடும். அப்படியானால் திமிள் எதற்காக என்று ... Read More »
சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்!!!
May 21, 2016
சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:- இக்காய் கசப்பும் துவர்ப்பு சுவை உடையது. வயிற்றில் உள்ள கிருமிகளையும் பூச்சுகளையும் எடுக்க வள்ளது. வயிற்றுக்கு இதம் அளிக்கும். கடுமையான ஜலதோஷ்த்திற்கு சுண்டைக்காய் பொடி, வற்றல், குழம்பு என சமைத்து சாப்பிட்டால் மார்பு சளி நீங்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சுண்டைக்காய், வேப்பம் பூ, பாகற்க்காய் பொன்ற் கசப்பு சுவையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்: சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி ... Read More »
வைரி பறவை பற்றிய தகவல்கள்!!!
May 21, 2016
வைரி பறவை பற்றிய தகவல்கள்:- வல்லூறு, வில்லேத்திரன் குருவி அல்லது பறப்பிடியன் என்று பலவாறு அழைக்கப்படும் வைரி ஆக்சிபிட்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இரைவாரிச் செல்லும் பறவைகளுள் ஒன்று. இப்பறவை தெற்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவிலும், சகாராவிற்குத் தெற்கிலும் பெருமளவிற்குக் காணப்படுகின்றது. 30 – 34 செ.மீ உடலளவு கொண்ட (சாதாரண புறாவின் அளவை ஒத்தது) இப்பறவை, நீலச்சாம்பல் நிற மேலுடலும் வெண்ணிற அடியுடலில் பழுப்பு-நிற மென்வரிப் பட்டைகள் குறுக்கேயும் கொண்டிருக்கும். பெண் பறவையின் மேலுடல் கரும்பழுப்பு நிறத்திலிருக்கும்; ... Read More »
ஆக்டோபஸ்!!!
May 21, 2016
கடலில் வசிக்கும் எட்டு கால்கள் கொண்ட உயிரினம் ஆக்டோபஸ். இதன் கால்களில் வட்ட வடிவத்தில் காணப்படும் கொடுக்குகள் போன்ற அமைப்பு பிற உயிரினங்களின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. ஆனால், ஓர் ஆக்டோபஸ் மற்றொரு ஆக்டோபசின் ரத்தத்தை உறிஞ்சி குடிப்பதில்லை. ஏனென்றால், ஆக்டோபஸ் தோலில் உருவாகும் வேதி பொருள் மற்றொரு ஆக்டோபஸ் ரத்தம் உறிஞ்சுவதை தடுக்கும் வகையில் செயல்படுகிறது என்று ஜெருசலேம் நகரில் உள்ள ஹீப்ரூ பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆக்டோபஸ் மற்றொன்றால் ... Read More »