Home » 2016 » May » 09

Daily Archives: May 9, 2016

நார்தன் லய்ட்ஸ்!!!

நார்தன் லய்ட்ஸ்!!!

நார்தன் லய்ட்ஸ்: இதை பற்றி தெறியுமா உங்களுக்கு தெறியாது எனில் இதை படிங்க முதல…. வானத்தில் எத்தனை நிறங்களை நாம் பார்க்க முடியும் எப்போது பார்த்தாலும் அதே நீல நிறம் மழை பெய்தால் வானவில்லில் ஏதோ ஏழு வகையான நிறங்களை காணமுடியும் அவ்வளவுதான். ஆனால் வானம் முழுவதும் கலர் கலராக இருந்தால் எப்படி இருக்கும் இது இயற்கையில் சாத்தியமா? ஆம் மேலே உள்ள படத்தை பாருங்கள் அது தான் “நார்தன் லயிட்ஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது எங்கு ... Read More »

தன்னம்பிக்கை மனோசக்திக் கொள்கை!!!

தன்னம்பிக்கை மனோசக்திக் கொள்கை!!!

தன்னம்பிக்கை -போராட்டம்- மனோசக்தி– மனோதிடம்- அஞ்சாமை — கொள்கை தன்னம்பிக்கை •உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு •உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு •தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை •தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை •விழவது நம் வாடிக்கை •வெம்பி நீ அழவதுதான் வேடிக்கை •தொழுவது நம் நம்பிக்கை •நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை •மூடனோ முடியாததை முடியும் என்று நினைந்து தோற்கிறான் •முடவனோ முடிந்ததை முடியாது எனப் பயந்தே ... Read More »

விடாமுயற்சி வெற்றி தரும்!!!

விடாமுயற்சி வெற்றி தரும்!!!

விடாமுயற்சி வெற்றி தரும் முயற்சி மேற்கொண்டால் வெற்றியை எட்டும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். லட்சியத்தை தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது. ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் பயம் கொள்ளாதீர்கள். இதை பின்பற்றினால் வாழ்வில் ஒருபோதும் துன்பம் நம்மைத் தீண்டாது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் கல்வி அவசியம். அப்பொழுது சமூதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் மறைந்து சமதர்ம சமுதாயம் உண்டாகும். பகுத்தறியும் ஆற்றல் இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இதுவே என் ... Read More »

பதினெட்டுச் சித்தர்கள்!!!

பதினெட்டுச் சித்தர்கள்!!!

பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் பெயர் – நந்தி தேவர் குரு – சிவன் சீடர்கள் – திருமூலர், பதஞ்சலி, தக்ஷிணாமூர்த்தி, ரோமரிஷி, சட்டமுனி சமாதி – காசி (பனாரஸ்) பெயர் – அகஸ்தியர் குரு – சிவன் சீடர்கள் – போகர், மச்சமுனி சமாதி – அனந்தசயனம் (திருவனந்தபுரம்) பெயர் – திருமூலர் உத்தேச காலம் – கி.பி. 10ம் நூற்றாண்டு குரு – நந்தி சமாதி – சிதம்பரம் பெயர் – போகர் உத்தேச காலம் ... Read More »

வாழ வேண்டும???

வாழ வேண்டும???

1. வணங்கத்தகுந்தவர்கள் – தாயும், தந்தையும் 2. வந்தால் போகாதது – புகழ், பழி 3. போனால் வராதது – மானம்,உயிர் 4. தானாக வருவது – இளமை, முதுமை 5. நம்முடன் வருவது – புண்ணியம், பாவம், 6. அடக்க முடியாதது – ஆசை, துக்கம் 7. தவிர்க்க முடியாதது – பசி, தாகம் 8. நம்மால் பிரிக்க முடியாதது – பந்தம், பாசம் 9. அழிவை தருவது – பொறாமை, கோபம் 10. எல்லோருக்கும் ... Read More »

Scroll To Top