Home » 2016 » May » 03

Daily Archives: May 3, 2016

தெரிந்த கோவில்கள் – தெரியாத செய்திகள்!!!

தெரிந்த கோவில்கள் – தெரியாத செய்திகள்!!!

தெரிந்த கோவில்கள் – தெரியாத செய்திகள் – தனிச்சிறப்புகள் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில:1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் – நடராஜ கோயில் 2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் ... Read More »

மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மனிதர்கள்!!!

மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மனிதர்கள்!!!

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர  நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..! சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்.. “உனக்காவது பொழுது ... Read More »

சினத்தினால் விளையும் கேடு!!!

சினத்தினால் விளையும் கேடு!!!

சினத்தினால் விளையும் கேடு…..ஒரு உண்மைக் கதை… சரோஜாவிற்கு தன் 18  வயது மகன் சந்தோஷைப் பற்றி மிகுந்த மனக்குறை. அவனுடைய போக்கே சரியில்லை. நிறைய பொய் சொல்லுகிறான். வீட்டிலிருந்து பணம் திருடுகிறான். கல்லூரியில் சிறப்பு வகுப்பு இருப்பதாய் பொய் சொல்லி விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும், சினிமாவிற்குச் செல்வதுமாய் பொழுதைக் கழிக்கிறான். ஏதாவது கேட்டால் “வள..வள்” என எரிந்து விழுகிறான். அவனிடம் பேசவே பயமாய் இருக்கிறது. சமயங்களில் அப்பாவையே எதிர்த்துப் பேசும் அளவுக்கு அவனுடைய அடாவடித்தனம் செல்கிறது. ... Read More »

தவமும் அறமும் : மகரிஷி!!!

தவமும் அறமும் : மகரிஷி!!!

தவமும் அறமும் : தவத்தையும் அறத்தையும் நீங்கள் மிகச் சுலபமாகப் பற்றிச் செல்லும் முறையினை இப்போது உங்களுக்குச் சொல்லுகின்றேன். தவம் எதற்காக என்றால் இறையுணர்வு பெற்று இறைவனோடு உறைவதற்காக. அறம் எதற்காக என்றால் இது வரையில் செய்த கர்மங்களின் அழுத்தத்தினால் எண்ணமும் செயலும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனவே, அதிலிருந்து செய்து செய்து நல்லனவே செய்யக்கூடிய அளவுக்கு, தீயன செய்யாது இருக்கக்கூடிய ஒரு தூய்மைக்கு வரவேண்டும். மனத்தூய்மை தவத்தினால் வரும்; வினைத்தூய்மை செயலினால் வரும்; நல்ல செயல் அறத்தினால் ... Read More »

உயிர் வழி அறிவு :தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி!!!

உயிர் வழி அறிவு :தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி!!!

உயிர் வழி அறிவு : (Soul Consciousness or energy Consciousness) மனம் தனது மூலம் நோக்கி நிற்கும் அக நோக்குப் பயிற்சியால் தனக்குப் பிறப்பிடமான உயிர் நிலையை [உயிராற்றலை] அதன் இயக்கத்தை உணர்கின்றது. உயிரை நெருப்பாகக் கொண்டால், மனதை வெளிச்சமாகக் கொள்ளலாம். இது போல உயிரே படர்க்கையில் மனமாக இயங்குகிறது, உயிர் “நான்” என்னும் அகங்காரமாகவும் அதன் படர்க்கைச் சிறப்பே மனம் என்றும் உணர்ந்து, அவ்வாறு விளங்கிய ஒன்றுபட்ட உணர்வு நிலையில் அறிவை விரித்து உயிராக ... Read More »

Scroll To Top