Home » 2016 » May » 15

Daily Archives: May 15, 2016

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு!!!

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு!!!

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு… சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு… “பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் ... Read More »

நம்பிக்கை இழந்து விடக்கூடாது!!!

நம்பிக்கை இழந்து விடக்கூடாது!!!

ஓர் அரசன் ஒருத்தனுக்கு மரண தண்டனை கொடுத்து விடுகிறார். அரசே எனக்கு மன்னிப்புக் கொடுங்கள் என்று கேட்கிறான் அவன் என்னால் முடியாத காரியம் ஏதாவது உன்னால் செய்து காட்ட முடியுமானால் உனக்கு மன்னிப்பு வழங்கலாம். . . அப்படி ஏதாவது செய்ய முடியுமா உன்னால்! மன்னா எனக்கு குதிரையை பறக்க வைக்க தெரியும். என்ன குதிரையை பறக்க வைப்பாயா? உடனே எனக்கு அதை காண்பி கண்டிப்பாக என்னால் உங்கள் குதிரையை பறக்க வைக்க முடியும் ஆனால் ஒரு ... Read More »

ஞானம் : ஜென் தத்துவம்!!!

ஞானம் : ஜென் தத்துவம்!!!

அந்த குருவிற்கு மிகவும் வயதாகிவிட்டது. சீடர்களில் சிறந்த மூன்று பேரை அழைத்தார். நீங்கள் மூவரும் தனித்தனியாக ஓராண்டு பயணம் செய்து உங்களின் அனுபவத்தை என்னிடம் கூற வேன்டும் என்று கூறி அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். ஓராண்டு காலம் முடிந்து மூவரும் மடத்திற்கு திரும்பினர்……… முதலாமவன்: குருவே! நான் இறைவனை கண்டேன். அவர் எங்கும் இருக்கிறார். அவருக்கு உருவம் கிடையாது என்றான்………… இரண்டாமவன்: குருவே இறைவன் ஒளி வடிவமாக இருக்கிறான். மனக் கண்ணால் பார்க்க முடியும். ... Read More »

பணக்காரனாக ஆவதற்கு!!!

பணக்காரனாக ஆவதற்கு!!!

“பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். ” -ஸ்பெயின். “போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்.” -இங்கிலாந்து. “தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது.” -பாரசீகம். “செழிப்பானபண்ணையிலிருந்துகுதிரையைவாங்கு:ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு.” -எஸ்டோனியா. “மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாய் இருக்கும்.” – சீனா. “நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ... Read More »

Scroll To Top