Home » 2016 » May » 10

Daily Archives: May 10, 2016

துன்பங்களைக் கடக்கும் வழி!!!

துன்பங்களைக் கடக்கும் வழி!!!

யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார். யார் பிறர் பொருளைக் கவராமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார். யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார். யார் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் பயத்தை விலக்கி, போர்க்களத்தில் வெற்றி பெற விரும்புகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார். ... Read More »

அறுபத்து மூன்று நாயன்மார்கள்!!!

அறுபத்து மூன்று நாயன்மார்கள்!!!

*அறுபத்து மூன்று நாயன்மார்கள்* அதிபத்த நாயனார் – நுளையர் அப்பூதியடிகள் நாயனார் – அந்தணர் அமர்நீதி நாயனார் – வணிகர் அரிவாட்டாய நாயனார் – வேளாளர் ஆனாய நாயனார் – இடையர் இசைஞானியார் நாயனார் – ஆதிசைவர் இடங்கழி நாயனார் – அரசர் இயற்பகை நாயனார் – வணிகர் இளையான்குடி மாறநாயனார் – வேளாளர் உருத்திர பசுபதி நாயனார் – அந்தணர் எறிபத்த நாயனார் – வேளாளர் ஏயர்கோன் கலிக்காம நாயனார் – வேளாளர் ஏனாதி நாத ... Read More »

துன்பமற்ற வாழ்க்கை!!!

துன்பமற்ற வாழ்க்கை!!!

1. பரம்பொருளை சச்சிதானந்தம் என்கிறோம். 2. சச்சிதானந்தம் தன்னை உலகமாக மாற்றிக் கொண்டது. 3. இதை சிருஷ்டி என்கிறோம். 4. சிருஷ்டிக்கு அடுத்த நிலை பரிணாமம். 5. பிரம்மம் சச்சிதானந்தமாகி, உலகமாயிற்று. 6. உலகம் பரிணாமத்தால் மீண்டும் சச்சிதானந்தமாகி பிரம்மமாக வேண்டும். 7. இது இறைவனின் லீலை. ஆனந்தத்தைத் தேடி இறைவன் மேற்கொண்ட லீலை இது. 8. ஞானமான இறைவன் அஞ்ஞானமான இருளாக மாறி, அதனுள் மறைந்து, மறைந்ததை மறந்து, மீண்டும் நினைவு வந்து, அஞ்ஞானத்திலிருந்து மீள்வதில் ... Read More »

கௌரவர்களின்  பெயர்கள்!!!

கௌரவர்களின் பெயர்கள்!!!

கௌரவர்கள் பெயர்கள் 1.மூத்தவர் துரியோதனன் 2.இரண்டாமவர் துச்சாதனன் 3 துசாகன் 4 ஜலகந்தன் 5 சமன் 6 சகன் 7 விந்தன் 8 அனுவிந்தன் 9 துர்தர்சனன் 10 சுபாகு ****************10 11 துஷ்பிரதர்ஷனன் 12 துர்மர்ஷனன் 13 துர்முகன் 14 துஷ்கரன் 15 விவிகர்ணன் 16 விகர்ணன் 17 சலன் 18 சத்வன் 19 சுலோசனன் 20 சித்ரன் ****************20 21 உபசித்ரன் 22 சித்ராட்சதன் 23 சாருசித்ரன் 24 சரசனன் 25 துர்மதன் 26 ... Read More »

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு!!!

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு!!!

நமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறிவு – இதைப்படித்தால் நீங்களும் பிரம்மிப்ப‍து நிச்ச‍யம் அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனா ங்க??? . . . கிணறு அமைப்பது என்ப து அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கி ணற்றில் தண்ணீர் வராமல் போய்விட் டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடை யில் கிணற்றில் ... Read More »

Scroll To Top