Home » 2017 » January (page 4)

Monthly Archives: January 2017

சி.பி.முத்தம்மா!!!

சி.பி.முத்தம்மா!!!

அரசு விதிகளின் ஆணாதிக்கத்தை உடைத்தவர் இன்று சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதும் பல பெண்கள் இந்தப் பெயரை அறிந்திருக்க மாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் மூடத்தனத்தினால் எழுப்பப்பட்ட ஒரு மதில் சுவரை தனி ஒருவராக உடைத்து அடுத்து வரும் தலைமுறைக்கு வழி சமைத்தவர் அவர். சென்னை பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் படித்த சி. பி. முத்தம்மா (கொனெரி பெல்லியப்பா முத்தம்மா), கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் பிறந்தவர். இந்திய சிவில் சர்வீஸ் ... Read More »

பாஞ்சாலி ஏன் சிரித்தாள்???

பாஞ்சாலி ஏன் சிரித்தாள்???

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, உத்திரியான புண்ய காலத்தை எதிர்நோக்கிக், காத்திருந்தார். அவர் மரணமடைவதற்கு முன்பு, அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார். தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார். பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி “தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்” என்று கேட்க, பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள். அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த ... Read More »

நீயே அது!!!

நீயே அது!!!

ஒரு தேவன் மற்றும் ஒரு அசுரனும் ஆன்மாவைப் பற்றி அறிவதற்காக் முனிவர் ஒருவரிடம் பல வருடங்கள் கல்வி பயின்றனர். இறுதியில் ஒரு நாள் அம்முனிவர் அவர்களிடம், நீங்கள் தேடும் ஆன்மா நீங்களே எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அசுரனின் இயல்பே அறிவீனமும், மடத்தனமும்தானே. எனவே அவன் மேற்கொண்டு சிந்திக்கவில்லை. உடலே ஆன்மா என்று பூரண திருப்தி அடைந்துவிட்டான். தேவனும் முதலில் இந்த உடலே ஆன்மா என நினைத்தான். அவன் தூய இயல்பு படைத்தவன், ஆதலால் சிறிது ... Read More »

இளஞ்சூடான எலுமிச்சை!!!

இளஞ்சூடான எலுமிச்சை!!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! ! 1. நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது… எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது… பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது… 2. உடலின் pH ஐ சீராக்குகிறது… எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், ... Read More »

அனுபவம் – 2

அனுபவம் – 2

ஒரு தீவிர பக்தனுக்கு அவன் வேண்டுகோளின்படி இறைவன் கருணை புரிந்து காட்சி அளித்தான்….. இருவருக்கும் கீழ்கண்டவாறு உரையாடல் நடந்தது …………. பக்தன்: பிறப்பின் வருவது யாதென கேட்டான் இறைவன் : பிறந்து பாரேன இறைவன் பணித்தான் ப : படிப்பெனச் சொல்வது யாதென கேட்டான் இ : படித்துப் பாரேன இறைவன் பணித்தான் அறிவெனச் சொல்வது யாதென கேட்டான் அறிந்து பாரேன இறைவன் பணித்தான் அன்பெனப் படுவது என்ன என்று கேட்டான் பிறருக்கு அளித்துப் பாரேன இறைவன் ... Read More »

புரட்சி நாயகன் நேதாஜி!!!

புரட்சி நாயகன் நேதாஜி!!!

இந்திய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ” எனக்கு இரத்தம் கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன் ” – இந்திய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எம்மில் பலரும் , ஏனைய இந்திய ,உலக மக்களாலும்   நம்பபட்டு கொண்டு இருபது இந்திய சுதந்திரம் அடைந்தது காந்தியின் சத்திய கிரக அகிம்சை போராட்டத்தில் மட்டும்   தான் என்று. அந்த பொய் தன்மையை மிகவும் ஆதரமாக உலக்குக்கு எடுத்துக் காட்டி  இருக்கிறது நேதாஜி சுபாஷ் ... Read More »

எது மாயை?

எது மாயை?

புராணக் கதை ஒன்று இருக்கிறது. ஒருமுறை நாரதர், ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து, பகவானே, மாயையை எனக்குக் காட்டுங்கள் என்றார். சில நாட்களுக்குப் பின்னர், கிருஷ்ணர் நாரதரைத் தன்னோடு ஒரு பாலைவனத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வெகு தூரம் பயணித்ததால் தாகம் ஏற்படவே, அவர் நாரதரை எங்கிருந்தாவது சிறிது தண்ணீர் கொண்டு வர சொன்னார். நாரதர் ஒரு வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார். அழகான இளமங்கை ஒருத்தி கதவைத் திறந்தாள். அவளது அழகில் மயங்கிய அவர் தண்ணீரை மறந்தார், பகவானை ... Read More »

பூவரசு!!!

பூவரசு!!!

பூவரசு பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதில் கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் ... Read More »

யாதனின் நீங்கியான்!!!

யாதனின் நீங்கியான்!!!

திருக்குறள் கதைகள் ஒருவன் தன வேலையில் இடமாற்றம் காரணமாக, இருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு வேறு ஊருக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த ஊருக்குப் போகவேண்டுமானால், வழியில் உள்ள ஒரு பெரிய ஆற்றைக் கடந்தாகவேண்டும். ஆறு நிறைய தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு, ஒரு படகை வாடகைக்குப் பேசி ஏற்பாடு செய்து கொண்டான். வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் படகில் ஏற்றினான். மனைவி, மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் ஏறி அமர்ந்து கொண்டான். படகு ... Read More »

தி.வே.கோபாலையர்!!!

தி.வே.கோபாலையர்!!!

தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் வாழ்க்கைக் குறிப்பு பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் ஒருவேளை அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை – தி.வே.கோபாலையர் இருந்தால் போதும்! அவர் நினைவிலிருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும். தமிழறிஞர் பலரும் இப்படி ஒருமுகமாய் போற்றுமளவுக்கு “மாந்தக்கணினி”யாகத் தமிழுலகை வலம் வந்தவர் தி.வே.கோபாலையர். ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், புலமையாளர், ஆய்வாளர், பன்மொழிப்புலவர் எனப் பல நிலையிலும் தம்மையும் தம் புலமையின் ஆளுமையையும் தொடர்ந்து வெளிப்படுத்தியவர். தி. வே. கோபாலையர் (ஜனவரி 22, 1926 – ... Read More »

Scroll To Top