Home » 2017 » January » 03

Daily Archives: January 3, 2017

கட்டபொம்மன்!!!

கட்டபொம்மன்!!!

தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண ... Read More »

நடைபயிற்ச்சியின் அவசியம்!!!

நடைபயிற்ச்சியின் அவசியம்!!!

நடைபயிற்ச்சியின் அவசியம் என்ன ? உண்மையில் உடற்பயிற்சியின் அரசன் நடைபயிற்ச்சி ஆகும். உங்களுக்கு உடல் ஆரோக்கியம் இயல்பாகவே வேண்டுமென்றால், அது மூன்று மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை நீங்கள் விலைகொடுத்து வாங்க வேண்டுமென்றால் உங்களிடம் இருக்கும் பணம் அதற்கு உதவாது, கால்களால் செல்வதால் மட்டுமே முடியும். என்று மகாத்மா காந்தியடிகள் கூறியிருக்கிறார்கள். உலகில் காணப்படும் உயிரினங்களில் மனிதர்களும், விலங்குகளும், பறவைகளும் தனது சொந்த முயற்சியால் மட்டுமே, அதாவது நடப்பது, ஓடுவது, ... Read More »

புத்திசாலித்தனம்!!!

புத்திசாலித்தனம்!!!

விக்கிரமாதித்தன் கதை விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான். அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது. விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! மஹாசேனன் என்ற அரசன் உஜ்ஜயனியை ஆண்டு வந்தான். ... Read More »

பாட்டி வைத்தியம் – 3

பாட்டி வைத்தியம் – 3

* வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும். * பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். * வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும். * வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ... Read More »

Scroll To Top