Home » 2017 » January » 30

Daily Archives: January 30, 2017

பழைய கோயில்!!!

பழைய கோயில்!!!

மாமரத்திற்கு வடக்கில் மாடிக்குச் செல்லும் படிகள் காணப்படுகின்றன. அவற்றின் வழியாகச் சென்றால் பழைய கோயிலை அடையலாம். அங்கே இரண்டு அறைகள் உள்ளன. இடது பக்கம் இருக்கின்ற அறை தான் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலாகத் திகழ்ந்தது. ஆரம்பத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் புனித அஸ்தி (ஆத்மா ராம் என்று வழங்கப்பட்டது) , ஒரு கலசத்தில் இங்கே பூஜிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் வைக்கப்பட்டு, 1938 ஜனவரி 14 வரை சுமார் 40 வருடங்கள் பூஜை நடைபெற்றது. அன்னை சுவாமிஜி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் ... Read More »

பஞ்ச நந்திகள்!!!

பஞ்ச நந்திகள்!!!

பெரிய சிவாலயங்களில் ஐந்து வகையான நந்திகள் அமைந்திருப்பதைக் காணலாம். இவை 1) இந்திர நந்தி 2) வேதநந்தி (பிரம்ம நந்தி) 3) ஆத்ம நந்தி (கொடி மரத்தின் அருகில் உள்ளது) 4) மால்விடை (மகாமண்டபத்தில் இருப்பது) 5) தருமநந்தி என்று அழைக்கப்படும். 1.இந்திர நந்தி: ஒரு சமயம் இந்திரன் இடப (காளை) வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். போகங்களின் அதிபதியாகிய இந்திரன் வடிவாக விளங்கும் இந்த நந்தியைப் போகநந்தி என்றும் இந்திர நந்தி என்றும் அழைக்கின்றனர். இந்த ... Read More »

நடை பயிற்சி!!!

நடை பயிற்சி!!!

எட்டு வடிவ நடை பயிற்சி!!! எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை.. எட்டு வடிவ நடைப்பயிற்சி:- தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது. காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். (இருசக்கர மோட்டார் ... Read More »

பேராசை!!!

பேராசை!!!

ஒரு தாய் தந்தை. மிகப்பெரும்  செல்வந்தர்கள். அவர்களுக்கு ஒரே மகன். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு ஆண் மகன். அவர்களுக்கு பிறந்தான். ஏற்கனவே அந்த குடும்பத்தின் தலைவருக்கு காலம். கடந்த திருமணம் நடைபெற்றதால் இரண்டாவது பையன் பிறக்கும்போது அவர்களுக்கு வயதாகி விட்டது. ஆகவே தனது மூத்த மகனை அழைத்து. மகனே எனக்கு வயதாகிவிட்டது. உன்தம்பி ஆளாக வரும்போது நான் நிச்சயமாக உயிருடன் இருக்க மாட்டேன். ஆகவே நீதான் உனது தம்பிக்கு அவனுக்கு உரிய பங்கினை பிரித்து தரவேண்டும் என்று சொன்னார். மூத்தவன் ... Read More »

Scroll To Top