Home » 2017 » January » 15

Daily Archives: January 15, 2017

குல்சாரிலால் நந்தா!!!

குல்சாரிலால் நந்தா!!!

குல்சாரிலால் நந்தா மெலிதான உடல், கதர்குல்லா, பெரிய கருப்புக் கண்ணாடி, தமிழர்கள் அதிகம் பார்த்திராத டை, தெரியாத மொழி, இவைகளே நந்தாவை நமக்கு அந்நியப்படுத்தியது. 1898-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி சியால் கோட் என்ற பகுதியில் உள்ள படோகிகோசை என்ற இடத்தில் தான் நந்தா பிறந்தார். அவரது மனைவியின் பெயர் லட்சுமி. அவருக்கு 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உண்டு. நந்தாவுக்கு நண்பர்கள் அதிகம். அவர்களின் பண உதவியுடன் தான் அவரது ... Read More »

ஓமத்தின் மருத்துவ குணங்கள்!!!

ஓமத்தின் மருத்துவ குணங்கள்!!!

உடல் பலம் பெற சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். வயிறுப் பொருமல் நீங்க சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் ... Read More »

இந்திய ராணுவ தினம்!!!

இந்திய ராணுவ தினம்!!!

இந்தியாவில் ஆண்டு தோறும் ஜனவரி 15ஆம் தேதி  இந்திய ராணுவத் தினம் (Indian Army Day, January 15 ) ஆக கொண்டாடப்படுகிறது.ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது அவர்களே ராணுவ தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததும், 1948, ஜனவரி 15 ஆம் தேதி ஆங்கில ராணுவ தளபதி ஜெனரல் சர். எஃப்.ஆர்.ஆர். புச்சரியிடம் இருந்து, இந்திய ரர்ணுவத்தின் உயர் தலைமைப் பொறுப்புகளை, அப்போதைய முப்படைகளின் தளபதியான கே.எம். கரியப்பா (K. M. Cariappa) ஏற்றுக் ... Read More »

தைப்பொங்கல் வரலாறு!!!

தைப்பொங்கல் வரலாறு!!!

தைப்பொங்கல் வரலாறு . தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. வரலாறு சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு ... Read More »

Scroll To Top