Home » 2017 » January » 23

Daily Archives: January 23, 2017

நீயே அது!!!

நீயே அது!!!

ஒரு தேவன் மற்றும் ஒரு அசுரனும் ஆன்மாவைப் பற்றி அறிவதற்காக் முனிவர் ஒருவரிடம் பல வருடங்கள் கல்வி பயின்றனர். இறுதியில் ஒரு நாள் அம்முனிவர் அவர்களிடம், நீங்கள் தேடும் ஆன்மா நீங்களே எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அசுரனின் இயல்பே அறிவீனமும், மடத்தனமும்தானே. எனவே அவன் மேற்கொண்டு சிந்திக்கவில்லை. உடலே ஆன்மா என்று பூரண திருப்தி அடைந்துவிட்டான். தேவனும் முதலில் இந்த உடலே ஆன்மா என நினைத்தான். அவன் தூய இயல்பு படைத்தவன், ஆதலால் சிறிது ... Read More »

இளஞ்சூடான எலுமிச்சை!!!

இளஞ்சூடான எலுமிச்சை!!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! ! 1. நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது… எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது… பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது… 2. உடலின் pH ஐ சீராக்குகிறது… எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், ... Read More »

அனுபவம் – 2

அனுபவம் – 2

ஒரு தீவிர பக்தனுக்கு அவன் வேண்டுகோளின்படி இறைவன் கருணை புரிந்து காட்சி அளித்தான்….. இருவருக்கும் கீழ்கண்டவாறு உரையாடல் நடந்தது …………. பக்தன்: பிறப்பின் வருவது யாதென கேட்டான் இறைவன் : பிறந்து பாரேன இறைவன் பணித்தான் ப : படிப்பெனச் சொல்வது யாதென கேட்டான் இ : படித்துப் பாரேன இறைவன் பணித்தான் அறிவெனச் சொல்வது யாதென கேட்டான் அறிந்து பாரேன இறைவன் பணித்தான் அன்பெனப் படுவது என்ன என்று கேட்டான் பிறருக்கு அளித்துப் பாரேன இறைவன் ... Read More »

புரட்சி நாயகன் நேதாஜி!!!

புரட்சி நாயகன் நேதாஜி!!!

இந்திய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ” எனக்கு இரத்தம் கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன் ” – இந்திய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எம்மில் பலரும் , ஏனைய இந்திய ,உலக மக்களாலும்   நம்பபட்டு கொண்டு இருபது இந்திய சுதந்திரம் அடைந்தது காந்தியின் சத்திய கிரக அகிம்சை போராட்டத்தில் மட்டும்   தான் என்று. அந்த பொய் தன்மையை மிகவும் ஆதரமாக உலக்குக்கு எடுத்துக் காட்டி  இருக்கிறது நேதாஜி சுபாஷ் ... Read More »

Scroll To Top