Home » 2017 » January (page 10)

Monthly Archives: January 2017

பம்பளிமாஸ் பழம்!!!

பம்பளிமாஸ் பழம்!!!

பம்பளிமாஸ் பழம் பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும். சிலவகை வெள்ளைச் சுளைகளைக் கொண்டிருக்கும். சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் ... Read More »

ஆர்.எஸ்.மனோகர்!!!

ஆர்.எஸ்.மனோகர்!!!

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பல வில்லன் நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா போன்றொர். இவர்களில் மறக்க முடியாத ஒரு நடிகர் ஆர்.எஸ்.மனோகர். இவர் நேரடியாகத் திரைக்கு வந்தவரல்ல. மத்திய அரசு இலாகா வொன்றில் பணியாற்றிக்கொண்டே, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த இவர் திறமை இவரை திரையிலும் கொண்டு வந்து நிறுத்தியது. பிறகு முழு நேர நாடக நடிப்பை மேற்கொண்ட பிறகு மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்பை நிர்மாணித்து மக்களை பிரமிப்படைய வைத்தவர். இவருடைய பல நாடகங்கள் ... Read More »

பெயரின் முதல் எழுத்தின் இரகசியம்!!!

பெயரின் முதல் எழுத்தின் இரகசியம்!!!

உங்கள் பெயரின் முதல் எழுத்து சொல்லும் இரகசியம் என்ன? உங்கள் பெயர் உங்களின் பெர்சனாலிட்டியை வலுமிக்க வகையில் தாக்கும். உங்கள் பெயரின் முதல் எழுத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும், வாழ்க்கையில் உங்கள் திறனை பற்றியும் வெளிப்படுத்தும். உங்கள் தேர்வுகளை உறுதிபடுத்தும் சக்தியும், உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் முடிவுகளும் உங்கள் பெயருக்கு உள்ளது. சரி, உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் ... Read More »

கே.ஜே.யேசுதாஸ்!!!

கே.ஜே.யேசுதாஸ்!!!

கே.ஜே. யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞரும் ஆவார். தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்படுகிறார். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, ... Read More »

கனியிருக்க காய் ஏன் விரும்புகிறாய்?

கனியிருக்க காய் ஏன் விரும்புகிறாய்?

திருக்குறள் கதை அமிர்தம் இருக்க விஷத்தை ஏன் விரும்புகிறாய்? அதோ.. அந்தப் பெரியவர் வீட்டு வாசலில் சிறுவர் பட்டாளம் விளையாடிக் கொண்டிருக்கிறது. திடீரென்று குய்யோ,முய்யோ என்று ஒரே கூச்சல். ஒரு கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கொஞ்சம் உயரமாக தோற்றமளித்த ஒரு சிறுவன் அடுத்தவனை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தான். அவன் வீசிய சுடு சொற்கள் பாவம் அந்தச் சிறுவனை வாட்டி வதைக்க அழுது கொண்டே வீட்டுக்கு ஓடினான். அவனை ... Read More »

மருதனும்…பாறாங்கல்லும்!!!

மருதனும்…பாறாங்கல்லும்!!!

ஒரு ஊரை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அந்த ஊர் மக்கள் அனைவரும் சுயநலவாதிகளாகவே இருந்தனர். யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் … தங்கள் நலத்தையே எண்ணி,, அதனால் பிறர் துன்பம் அடைந்தாலும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தனர். அவர்களை திருத்த என்ன செய்யலாம் என மன்னன் நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். அந்த ஊருக்குள் வரும் முக்கியமான சாலை ஒன்றிற்கு குறுக்கே ஒரு பெரிய பாறாங்கல்லை போட்டு வைத்தான். மறுநாள் மக்கள் …அவ்வழியில் நடக்கையில் ... Read More »

ஜபம் செய்யும் திசையும் பலனும்!!!

ஜபம் செய்யும் திசையும் பலனும்!!!

ஜபம் செய்யும் திசையும் பலனும்: கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம் கிடைக்கும். தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை விளையும் தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வறுமை வரும். மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு ஏற்படும். வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல். வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம், கல்வி கிடைக்கும். வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும். ஜபம் ... Read More »

நிலவேம்பு பொடி!!!

நிலவேம்பு பொடி!!!

வைரஸ் காய்ச்சலுக்கு — நிலவேம்பு பொடி * மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும். * மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. * ... Read More »

புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை!!!

புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை!!!

புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் என்கிறோம். உலர் திராட்சையில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் சுக்ரோஸ், பரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம் இரும்புச்சத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துகளும் இதில் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு உலர் ... Read More »

மெய்ப்பொருள் காண்ப தறிவு!!!

மெய்ப்பொருள் காண்ப தறிவு!!!

திருக்குறள் கதை இரண்டு நாளாகவே அந்த வெள்ளைப் பசு சரியாகச் சாப்பிடாமல் சுணங்கிப் போய் இருந்தது. மனைவி சொன்னாள் ” என்னங்க ! பக்கத்து தெருவுல உங்க நண்பர் மாணிக்கம் வீட்டிலயும் இப்படித்தான் இருந்ததாம். அவருகிட்ட போய் கேட்டுட்டு வாங்க ! என்றார். மாணிக்கத்திடம் போய் கேட்டேன். ” சார் ! உங்க பசு இரண்டு நாளா சரியாகச் சாப்பிடாமல் சுணங்கிப் போய் இருந்ததா ? ஆமாம் ! நீங்க என்ன செஞ்சீங்க ? அரை லிட்டர் ... Read More »

Scroll To Top