Home » 2016 » November (page 10)

Monthly Archives: November 2016

நிம்மதியான நாடுகள் எவை… இதோ ஒரு டாப்-10!

நிம்மதியான நாடுகள் எவை… இதோ ஒரு டாப்-10!

உலகின் சந்தோஷமான நாடுகள்! உலகம் முழுக்க மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா… பெரும்பாலும் வன்முறை, போர், அணு ஆயுதத் தயாரிப்பு, அணி சேர்ந்து கொண்டு அரசியலுக்காக ஒரு இனத்தையே அழிப்பது…. இப்படித்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம்? இதில் நிம்மதியான சூழல் எங்கே, எப்போது நிலவப் போகிறது? -இப்படித்தான் மனம் வெறுத்துப் போய் பலரும் விரக்தியான வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த துயரங்களையும் தாண்டி மக்கள் சந்தோஷமாக வசிக்கும் நாடுகளும் உள்ளன என அறிவித்துள்ளது புதிய பொருளாதார பவுண்டேஷன் ... Read More »

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா… இது ஜப்பானில் நடந்த உண்மை கதை ! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலானசுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும்வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில்இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ... Read More »

அவமரியாதை எனும் பரிசு!

அவமரியாதை எனும் பரிசு!

ஒரு வயதான போர் வீரர்… பெரும் வீரர் அவர். பல போர்க்களம் பார்த்தவர். போர்க்கலையிலிருந்து ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்கு பயிற்சி தந்து கொண்டிருந்தார். வயதானாலும் எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் உடல் வலிவும் மன பலமும் அவருக்கு இருந்தது. ஒரு இளம் வீரன் அந்த கிராமத்துக்கு வந்தான். இந்த முதிர்ந்த போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடித்தான். அவனுக்கு உடல் பலம் மட்டுமல்ல, எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவனை ... Read More »

தாண்டிச்செல் தடைகளை!

தாண்டிச்செல் தடைகளை!

ஒரு குரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். சீடன் விளையாட்டாக மரத்தில் ஏறிக் கொண்டிருந்தான். அங்கே பட்டாம்பூச்சியின் வலைப்பின்னலைக் கண்டான். அந்த பூச்சி பின்னலை விட்டு வெளியே வர திணறிக் கொண்டிருந்தது. குழப்பத்துடன் சீடன், “”ரொம்ப சிரமப்படுதே! அதற்கு உதவி செய்தாகணும்!” என்ற எண்ணத்துடன் அதை நெருங்கினான். கண் விழித்த குரு சீடனைக் கண்டார். “சும்மாயிரு! அதன் போக்கிலேயே விட்டு விடு!” என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார். சீடனுக்கு மனம் கேட்கவில்லை.  குருவுக்கு தெரியாமல், தடுமாறும் அந்த பூச்சியை பின்னல் கூட்டில் இருந்து விடுவித்தான். ஆனால், அந்த பூச்சி பறக்க ... Read More »

பட்டினியில்லா நாடுகள்… முதலிடத்தில் குவைத்… பாகிஸ்தானுக்கும் கீழே இந்தியா!!

பட்டினியில்லா நாடுகள்… முதலிடத்தில் குவைத்… பாகிஸ்தானுக்கும் கீழே இந்தியா!!

பகையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை… பசியையும் நோயையும் வெல்ல முடியாத அரசுகள் இருந்தும் இல்லாத நிலைதான் என்பார்கள். அந்த வகையில் வறுமையும் பட்டினியும்தான் உலகின் மிகப்பெரிய தேசிய அவமானமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான நாடுகள் பட்டினியை ஒழிக்க அத்தனை முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இன்னமும் முற்றாக ஒழிக்க முடியவில்லை. பட்டியல் போட்டுச் சொல்லும் நிலைதான் உள்ளது. ஆப்ரிக்கா இன்னமும் உலகின் பசிமிகுந்த பூகோளப் பரப்பாகவே மாறிவிட்டது. சஹாரா பாலைவனத்தையொட்டிய காங்கோ போன்ற நாடுகளில் பட்டினியால் பல ஆயிரம் ... Read More »

உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும்

உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும்

அந்தப் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பதுதான் உண்மை. எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தெளிவாக,  பதட்டமில்லாமல், உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும் என்பது இந்தக் கதையின் நீதி. குருவுக்கு வயசாகிவிட்டது. மரணப் படுக்கையில் கிடக்கிறார். சீடர்களைக் கூப்பிட்டார். ‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று கூறிவிட்டார். சீடர்களுக்கு கவலை. விஷயம் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், வேறு சிஷ்யர்களும் மாலைக்குள் ஆசிரமத்துக்கு வந்துவிட்டனர். மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்… குரு ... Read More »

அப்படி என்ன இருக்கு அந்த கறுப்புப் பெட்டியில்?

அப்படி என்ன இருக்கு அந்த கறுப்புப் பெட்டியில்?

பொதுவாக, விமான விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களில் தேடப்படும் பொருள் கறுப்புப் பெட்டி. கருப்புப் பெட்டி என்பது உண்மையில் ஆரஞ்சு நிறத்திலான பெட்டியாகும். விபத்து நடந்த பிறகு தேடிக் கண்டுபிடிக்க வசதியாக ஆரஞ்சு நிற பெயிண்ட் அடிக்கிறார்கள். இது விமானத்தின் வால் பகுதியில்தான் வைக்கப்பட்டிருக்கும். தீ, நீர் உள்பட எதனாலும் அவ்வளவு சீ்க்கிரத்தில் பாதிக்கப்படாத அளவுக்கு எஃகுத்தகடுகளாலான கவசம் கொண்டது. கடலுக்கடியில் கிடந்தாலும் அதைக் கண்டுபிடிக்க உதவும் டிரான்ஸ்மிட்டர்கள் அதில் உண்டு. இதில் இரண்டு பாகங்கள் ... Read More »

இப்படி ஒரு ஊரா?

இப்படி ஒரு ஊரா?

வரராசைபுரம்…இந்த ஊர் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கிறது. இப்படி ஒருஊரா…கேள்விப்பட்ட மாதிரியே இல்லை என்பவர்கள், இந்தப் பட்டியலைப் படித்தால், உடனே இந்த ஊருக்குப் புறப்பட்டு விடுவீர்கள். * இங்கு ஒருநாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மனநிலையும் ஏற்படும். * ஞாயிறன்று இங்கு சூரியனை மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர். திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் ... Read More »

தொலைநோக்கி மூலம் படம்பிடிக்கப்பட்ட சூப்பர்நோவா!!!

தொலைநோக்கி மூலம் படம்பிடிக்கப்பட்ட சூப்பர்நோவா!!!

தற்போது நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதை (சூப்பர்நோவா) ஒரு தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. எரிக் கோல்ஸ் என்ற ஒரு மனிதரின் வீட்டுத் தோட்டத்தில் வைத்துள்ள தொலைநோக்கியில் இந்த வியக்கத்தக்க சூப்பர்நோவா புகைப்படங்கள் பதிவாகியுள்ளது. 70 வயதுடைய வேதியியல் ஆய்வாளரான எரிக் கோல்ஸ், ஜந்து தொலைநோக்கியில் வெவ்வேறு ஃபில்டர்களை உபயோகித்ததன் மூலம் அருகிலுள்ள நட்சத்திரங்களிலிருந்து ஆற்றலை உறிஞ்சும் வெவ்வேறு வாயுக்களின் வடிவங்கள் மற்றும் படிமங்களை கண்டறிந்துள்ளார். சூப்பர்நோவா என்பது ஒரு நட்சத்திரம் அதன் ஆயுட்காலத்தின் இறுதியில், கண்ணைக் கவரும் ... Read More »

ஏரோமொபைல் 3.0 பறக்கும் கார்!!!

ஏரோமொபைல் 3.0 பறக்கும் கார்!!!

ஏரோமொபைல் 3.0 இப்போது பறக்கும் கார்கள் வரிசையில் புதிதாக அறிமுகமாகி இருக்கிறது. ஆட்டோமொபைல், விமானம் என இரண்டிற்கும் ஏற்ற மாதிரி இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நொடியில் காரிலிருந்து விமானமாக மாறும்படி இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண காரை நிறுத்துவதற்கான இடமே இதற்கு போதுமானது. இதில் இருவர் பயணிக்கலாம், டிராஃபிக்கில் ஓட்டிச் செல்லாம், மேலும் எந்த விமானதளத்திலும் இதை விமானமாகவும் பயன்படுத்தலாம். இந்த விமானம் தரையிறங்குவதற்கு சில நூறு மீட்டர்கள் நீளம் கொண்ட புல்பாதையோ அல்லது நடைபாதையோ போதுமானது. யின் ... Read More »

Scroll To Top