Home » 2016 » November » 10

Daily Archives: November 10, 2016

தாண்டிச்செல் தடைகளை!

தாண்டிச்செல் தடைகளை!

ஒரு குரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். சீடன் விளையாட்டாக மரத்தில் ஏறிக் கொண்டிருந்தான். அங்கே பட்டாம்பூச்சியின் வலைப்பின்னலைக் கண்டான். அந்த பூச்சி பின்னலை விட்டு வெளியே வர திணறிக் கொண்டிருந்தது. குழப்பத்துடன் சீடன், “”ரொம்ப சிரமப்படுதே! அதற்கு உதவி செய்தாகணும்!” என்ற எண்ணத்துடன் அதை நெருங்கினான். கண் விழித்த குரு சீடனைக் கண்டார். “சும்மாயிரு! அதன் போக்கிலேயே விட்டு விடு!” என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார். சீடனுக்கு மனம் கேட்கவில்லை.  குருவுக்கு தெரியாமல், தடுமாறும் அந்த பூச்சியை பின்னல் கூட்டில் இருந்து விடுவித்தான். ஆனால், அந்த பூச்சி பறக்க ... Read More »

பட்டினியில்லா நாடுகள்… முதலிடத்தில் குவைத்… பாகிஸ்தானுக்கும் கீழே இந்தியா!!

பட்டினியில்லா நாடுகள்… முதலிடத்தில் குவைத்… பாகிஸ்தானுக்கும் கீழே இந்தியா!!

பகையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை… பசியையும் நோயையும் வெல்ல முடியாத அரசுகள் இருந்தும் இல்லாத நிலைதான் என்பார்கள். அந்த வகையில் வறுமையும் பட்டினியும்தான் உலகின் மிகப்பெரிய தேசிய அவமானமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான நாடுகள் பட்டினியை ஒழிக்க அத்தனை முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இன்னமும் முற்றாக ஒழிக்க முடியவில்லை. பட்டியல் போட்டுச் சொல்லும் நிலைதான் உள்ளது. ஆப்ரிக்கா இன்னமும் உலகின் பசிமிகுந்த பூகோளப் பரப்பாகவே மாறிவிட்டது. சஹாரா பாலைவனத்தையொட்டிய காங்கோ போன்ற நாடுகளில் பட்டினியால் பல ஆயிரம் ... Read More »

உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும்

உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும்

அந்தப் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பதுதான் உண்மை. எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தெளிவாக,  பதட்டமில்லாமல், உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும் என்பது இந்தக் கதையின் நீதி. குருவுக்கு வயசாகிவிட்டது. மரணப் படுக்கையில் கிடக்கிறார். சீடர்களைக் கூப்பிட்டார். ‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று கூறிவிட்டார். சீடர்களுக்கு கவலை. விஷயம் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், வேறு சிஷ்யர்களும் மாலைக்குள் ஆசிரமத்துக்கு வந்துவிட்டனர். மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்… குரு ... Read More »

அப்படி என்ன இருக்கு அந்த கறுப்புப் பெட்டியில்?

அப்படி என்ன இருக்கு அந்த கறுப்புப் பெட்டியில்?

பொதுவாக, விமான விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களில் தேடப்படும் பொருள் கறுப்புப் பெட்டி. கருப்புப் பெட்டி என்பது உண்மையில் ஆரஞ்சு நிறத்திலான பெட்டியாகும். விபத்து நடந்த பிறகு தேடிக் கண்டுபிடிக்க வசதியாக ஆரஞ்சு நிற பெயிண்ட் அடிக்கிறார்கள். இது விமானத்தின் வால் பகுதியில்தான் வைக்கப்பட்டிருக்கும். தீ, நீர் உள்பட எதனாலும் அவ்வளவு சீ்க்கிரத்தில் பாதிக்கப்படாத அளவுக்கு எஃகுத்தகடுகளாலான கவசம் கொண்டது. கடலுக்கடியில் கிடந்தாலும் அதைக் கண்டுபிடிக்க உதவும் டிரான்ஸ்மிட்டர்கள் அதில் உண்டு. இதில் இரண்டு பாகங்கள் ... Read More »

Scroll To Top