Home » 2016 » November » 13

Daily Archives: November 13, 2016

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி….

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி….

உண்மையைச் செய்ய முயற்சி செய். அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்து கொள்வாய். -கதே பிறருடைய பழிச்சொல்லுக்கு விடையளிக்க வேண்டுமா? ஆம் எனில் உன் கடமையைச் செய்துவிட்டு மௌனமாய் இருந்துவிடு, அதைவிடச் சிறந்த விடை கிடையாது. -வாஷிங்டன் செய்து முடிக்கப்பட்ட கடமை, நம்பிக்கைக்குத் தெளிவையும் உறுதியையும் அளிக்கவல்லது. ஆகவே நம்பிக்கைக்கு பலம் அளிப்பது கடமையே. -ட்ரைடன் எட்வர்ட்ஸ் தீமைகளை விலக்குவது என்பதைக் கடமையாகக் கொள்ளுதல் நன்மைகளைச் செய்வதற்குச் சமம். -காந்தியடிகள் கடமையைச் செய்ய நேரத்தைக் கடத்தாதே. அரிய ... Read More »

இதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்

இதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்

கீரைகளில் இதயபலத்துக்கு உதவும் சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது. * முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும். இதயத்தைப் பாதுகாக்கும். * ஓட்ஸில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளன. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த ஒட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. * ஆப்பிள் இதயத்துக்கு மிகவும் நல்லது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கும். * பாதாம் எண்ணெய்யில் விட்டமின் “இ’ ... Read More »

உன்னை தொடரும் இரண்டு கண்கள்

உன்னை தொடரும் இரண்டு கண்கள்

நல்லவனாகவே வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் அதற்கான வழிமுறைகளை சுலபமாக சொல்லலாம். சுலபமாக சொல்லிவிடலாமே தவிர அதை கடைபிடித்து நல்லவனாக வாழ்வது என்பது மிகவும் கஷ்டம். நம்மை பொறுத்தவரையில் நல்லவனாக வாழ்வதில் அவ்வளவாக சிரமம் இருப்பது கிடையாது. ஆனால் மற்றவர்களும் நம்மை நல்லவன் என்று புரிந்துகொள்ள வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் என்று முனையும் போது தான் சிக்கல்கள் உருவாகிறது. நல்லவனாகவே வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற இந்த கேள்வியை சற்று திருத்தி சிலரிடம் ... Read More »

அப்படியா!!!

அப்படியா!!!

ஒரு ஊரில் ஒரு ஜென் குரு இருந்தார். நல்ல குரு என்பதை விட, நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பது அவர் கொள்கை. அப்பழுக்கில்லாதவர் என்ற பெயரை அந்த ஊர் மக்களிடம் பெற்றிருந்தார் குரு. அவர் இருந்த குடிலுக்குப் பக்கத்தில் ஒரு அழகான இளம்பெண்ணும் அவளது பெற்றோரும் வசித்துவந்தனர். அவர்கள் அந்த ஊரில் ஒரு உணவகத்தை நடத்தி வந்தார்கள். இளம்பெண் அடிக்கடி குருவைப் பார்ப்பது வழக்கம். ஒரு நாள் அந்த இளம்பெண் கர்ப்பமாக இருந்ததை பெற்றோர் கண்டுபிடித்து ... Read More »

Scroll To Top