Home » 2016 » November » 14

Daily Archives: November 14, 2016

படிச்சாலும் ஜீரோ???

படிச்சாலும் ஜீரோ???

ஓர் உச்சிவெயில் காலத்தில் மெக்காலே என்ற மேற்கத்தியதையல்காரன் தைத்துக் கொடுத்த பருத்திக் குல்லாய், இந்த அடைமழைக்காலத்துக்கு உகந்தது எனச்சொல்லி, அப்பா என்றழைக்கப்படும் ஆசிரியர் என்றழைக்கப்படும் அதி மேதாவிகளாலும் மாணவர்களுக்கு அணிவிக்கப்பட்டுக்  கொண்டிருக்கிறது.     அடிமை இந்தியாவின் 40 கோடி மக்களை  அரசாண்டவர்கள் வெறும் 15,000 ஆங்கிலேயர்கள். அந்த 15,000 பேருக்கும் சேவகம் செய்ய பியூன் என்ற கடைநிலை ஊழியர்கள் தேவைப்பட்டனர். அவர்களை உருவாக்க கண்டுபிடிக்கப்பட்டதுதான் மெக்காலேகல்விமுறை.       ஒரு பியூனுக்காக அளவெடுத்து வடிவமைத்த சீருடையை நாட்டின் கலெக்டர் முதல் டாக்டர் வரை அனைவருக்கும் அணிவித்தால் என்ன நடக்குமோ அதுதான் இன்று நடக்கிறது.   மெக்காலே முறை கல்விமுறை பல அறிவாளிகளுக்குப்பொருந்தாமல் பரதேசிக் கோலத்தையே தந்திருக்கின்றன. உதாரணமாக, ஒரு உலகப்புகழ் பெற்ற இந்தியரின் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கீழே…   ஆங்கிலம் 200க்கு 89   குஜராத்தி 100க்கு 45.5   கணிதம் 175க்கு 59   பொது அறிவு 150க்கு 54   மொத்தம் 625க்கு 247.5   39.6% மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து மயிரிழையில் தேர்ச்சியடைந்த அந்த மக்கு மாணவனின் பெயர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. மெக்காலே கல்விமுறையின் ‘தரத்துக்கு‘ இதைவிட வேறு சான்றுகள்வேண்டுமா..?     ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தேர்வு முடிவுகளால்இந்தியாவெங்கும் சுமார் 2,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். படித்தவர்கள் மிகுந்த மாநிலமான கேரளாவில்தான் அதிகஎண்ணிக்கையில் தற்கொலைகள் நடக்கின்றன.   படித்தவர்கள் குறைவாக உள்ள பீகாரில் தற்கொலைகள் மிகஅரிதாகவே நிகழ்கின்றன. கல்வி கற்றுத்தந்தது என்ன? பந்தையக் குதிரைகளுக்குஓடுவதைத் தவிர வாழ்வில் வேறு எதுவுமே தெரியாது. அவைகளால் பாரம் சுமக்கக்கூட முடியாது. அதனால்தான் அவை கால் ஒடிந்துபோனால் மனமும் உடைந்து போகின்றன.   பணம் தேடும் பந்தயக் குதிரைகளாக மாணவர்களை மாற்றும் இந்த கல்விமுறை, வாழ்க்கையின் ஆழத்தை அளந்துசொன்னதில்லை.   உலகின் தேர்ந்த பொறியாளர்கள் அனைவருக்கும் ஈபிள் டவர்தான் கனவுக் கட்டடம். உலகத்தின் மிகப்பெரிய எஃகு கோபுரமான ... Read More »

ஒண்ணை விட ஒண்ணு…!

ஒண்ணை விட ஒண்ணு…!

ஒரு ஊரில் ஒரு கல்வெட்டி இருந்தான். கல்லுடைப்பது அவன் வேலை. வருமானம் போதவில்லை. வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது அவனுக்கு. ஒரு நாள், அவன் போன வழியில் ஒரு பணக்கார வீடு தென்பட்டது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை பொருள்களும் செல்வங்களும் அவனை விழிபிதுங்க வைத்தன. அடடா.. அந்த பணக்காரனுக்கு எத்தனை செல்வாக்கு… என நினைத்தான். பணக்காரன் மீது பொறாமையாக இருந்தது. தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்? என நினைத்துப் ... Read More »

இந்திய வரலாற்றில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்

இந்திய வரலாற்றில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்

கி மு 3102 – கலியுகம் ஆரம்பம் கி மு 3000 – சிந்து சமவெளி நாகரீகம் (மொஹஞ்சதாரோ-ஹாரப்பா) கி மு 2500 – வேதங்கள் இயற்றப்படுதல் கி மு 2000 – ஆரியர் வருகை கி மு 0800 – இதிகாசங்கள், உபநிஷத்துக்கள் இயற்றப்படுதல் கி மு 0567 – கௌதம புத்தர் பிறப்பு கி மு 0550 – மகாவீரர் பிறப்பு கி மு 0480 – புத்தர் நிவாணம் அடைதல் கி மு ... Read More »

பொது அறிவு

பொது அறிவு

1) ‘பை’ என்ற ஆங்கிலப்படத்தில் தாலாட்டு பாடிய இந்திய பெண்மணி யார்? 2) மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? 3) 2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிக உயரமான காந்தி சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையின் உயரம் மற்றும் அது அமைந்துள்ள இடம் எது? 4) கை விளக்கு காரிகை என்றழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தனது சட்டையில் அணிந்திருந்த பெயர் பலகையில் என்ன வாசகம் குறிப்பிடப்பட்டு இருந்தது? – 5) லில்லிபுட் மற்றும் குலிவர் கதையில் ... Read More »

Scroll To Top