Home » 2016 » November » 09

Daily Archives: November 9, 2016

இப்படி ஒரு ஊரா?

இப்படி ஒரு ஊரா?

வரராசைபுரம்…இந்த ஊர் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கிறது. இப்படி ஒருஊரா…கேள்விப்பட்ட மாதிரியே இல்லை என்பவர்கள், இந்தப் பட்டியலைப் படித்தால், உடனே இந்த ஊருக்குப் புறப்பட்டு விடுவீர்கள். * இங்கு ஒருநாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மனநிலையும் ஏற்படும். * ஞாயிறன்று இங்கு சூரியனை மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர். திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் ... Read More »

தொலைநோக்கி மூலம் படம்பிடிக்கப்பட்ட சூப்பர்நோவா!!!

தொலைநோக்கி மூலம் படம்பிடிக்கப்பட்ட சூப்பர்நோவா!!!

தற்போது நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதை (சூப்பர்நோவா) ஒரு தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. எரிக் கோல்ஸ் என்ற ஒரு மனிதரின் வீட்டுத் தோட்டத்தில் வைத்துள்ள தொலைநோக்கியில் இந்த வியக்கத்தக்க சூப்பர்நோவா புகைப்படங்கள் பதிவாகியுள்ளது. 70 வயதுடைய வேதியியல் ஆய்வாளரான எரிக் கோல்ஸ், ஜந்து தொலைநோக்கியில் வெவ்வேறு ஃபில்டர்களை உபயோகித்ததன் மூலம் அருகிலுள்ள நட்சத்திரங்களிலிருந்து ஆற்றலை உறிஞ்சும் வெவ்வேறு வாயுக்களின் வடிவங்கள் மற்றும் படிமங்களை கண்டறிந்துள்ளார். சூப்பர்நோவா என்பது ஒரு நட்சத்திரம் அதன் ஆயுட்காலத்தின் இறுதியில், கண்ணைக் கவரும் ... Read More »

ஏரோமொபைல் 3.0 பறக்கும் கார்!!!

ஏரோமொபைல் 3.0 பறக்கும் கார்!!!

ஏரோமொபைல் 3.0 இப்போது பறக்கும் கார்கள் வரிசையில் புதிதாக அறிமுகமாகி இருக்கிறது. ஆட்டோமொபைல், விமானம் என இரண்டிற்கும் ஏற்ற மாதிரி இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நொடியில் காரிலிருந்து விமானமாக மாறும்படி இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண காரை நிறுத்துவதற்கான இடமே இதற்கு போதுமானது. இதில் இருவர் பயணிக்கலாம், டிராஃபிக்கில் ஓட்டிச் செல்லாம், மேலும் எந்த விமானதளத்திலும் இதை விமானமாகவும் பயன்படுத்தலாம். இந்த விமானம் தரையிறங்குவதற்கு சில நூறு மீட்டர்கள் நீளம் கொண்ட புல்பாதையோ அல்லது நடைபாதையோ போதுமானது. யின் ... Read More »

இது மவுனமான நேரம்!!!

இது மவுனமான நேரம்!!!

ஒரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக் கொண்டு இருந்தார். இயற்கையில் ஈடுபட்டு மனம் ஒருமுகப்பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார். அந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் அவனுள் இருந்தது. “”சுவாமி எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்பவர் யார் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?” என்று கேட்டான். துறவியோ அதைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அமைதி காத்தார். கேள்வி அவரின் காதில் விழவில்லை என்பதை அவரின் மவுனம் உணர்த்தியது. “”சுவாமி! நான் சொல்வது ... Read More »

வரலாற்றில் இன்று: நவம்பர் 9

வரலாற்றில் இன்று: நவம்பர் 9

1905: பிரான்ஸில் அரசாங்கத்தையும் தேவாலயத்தையும் பிரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1906: தியோடர் ரூஸ்வெல்ட், பனாமா கால்வாய் நிர்மாணப்புப் பணிகளை பார்வையிடச் சென்றதன் மூலம் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியானார். 1913: அமெரிக்க கனேடிய மத்திய பகுதியிலுள்ள ஏரிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 19 கப்பல்கள் அழிக்கப்பட்டதுடன் 250 இற்கும் அதிகமானோர் பலியாகினர். ஏரிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை அழிவு இதுவாகும். 1921: விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1937: ... Read More »

Scroll To Top