Home » 2016 » November » 11

Daily Archives: November 11, 2016

பணத்தை பெற இதோ மந்திரம் !

பணத்தை பெற இதோ மந்திரம் !

       மனிதன் உயிரோடு வாழ்வதற்கு காற்று மிகவும் அவசியம். ஆனால் இன்று அந்த தூயக்காற்றை கூட விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலைமை வந்து கொண்டிருக்கிறது. அப்படி என்றால் காற்றை வாங்க காசு தேவை. ஆக, மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியமான பொருளாக பணம் இருக்கிறது. கைநிறைய பணம் இருந்தால் அதை சில மணிநேரங்களிலேயே மிகச்சுலபமாக செலவும் செய்துவிட முடிகிறது. ஆனால் அந்த பணத்தை மொத்தமாக பெறுவதற்கு இரத்தத்தை சிந்த வேண்டி இருக்கிறது. சிலருக்கு மிக ... Read More »

நிம்மதியான நாடுகள் எவை… இதோ ஒரு டாப்-10!

நிம்மதியான நாடுகள் எவை… இதோ ஒரு டாப்-10!

உலகின் சந்தோஷமான நாடுகள்! உலகம் முழுக்க மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா… பெரும்பாலும் வன்முறை, போர், அணு ஆயுதத் தயாரிப்பு, அணி சேர்ந்து கொண்டு அரசியலுக்காக ஒரு இனத்தையே அழிப்பது…. இப்படித்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம்? இதில் நிம்மதியான சூழல் எங்கே, எப்போது நிலவப் போகிறது? -இப்படித்தான் மனம் வெறுத்துப் போய் பலரும் விரக்தியான வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த துயரங்களையும் தாண்டி மக்கள் சந்தோஷமாக வசிக்கும் நாடுகளும் உள்ளன என அறிவித்துள்ளது புதிய பொருளாதார பவுண்டேஷன் ... Read More »

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா… இது ஜப்பானில் நடந்த உண்மை கதை ! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலானசுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும்வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில்இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ... Read More »

அவமரியாதை எனும் பரிசு!

அவமரியாதை எனும் பரிசு!

ஒரு வயதான போர் வீரர்… பெரும் வீரர் அவர். பல போர்க்களம் பார்த்தவர். போர்க்கலையிலிருந்து ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்கு பயிற்சி தந்து கொண்டிருந்தார். வயதானாலும் எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் உடல் வலிவும் மன பலமும் அவருக்கு இருந்தது. ஒரு இளம் வீரன் அந்த கிராமத்துக்கு வந்தான். இந்த முதிர்ந்த போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடித்தான். அவனுக்கு உடல் பலம் மட்டுமல்ல, எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவனை ... Read More »

Scroll To Top