Home » 2016 » November » 12

Daily Archives: November 12, 2016

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்.. வருகைப் பதிவேட்டை சரிபார்த்து ... Read More »

மரணம்

மரணம்

மரணம் என்றாலே யாருக்குத்தான் பயமில்லை? மரணம் என்பது மறைக்கப்பட்தொரு விடையமாகும். இது ஈசனின் தொழில் என்கிறது இந்துமதம். இது எதனால்? யாரால்? எப்படி? எப்போ? என்கிற கேள்விகளுக்கு விடையே இல்லை. ஆனால் முற்காலத்தில் வாழ்ந்த துறவிகள் மரணத்தை கூட தள்ளிப்போடுமளவிற்குஅவர்களுக்கு சக்தியிருந்ததாக அறியமுடிகிறது. இது எந்தளவு உண்மை என்பதுகேள்விக்குறியே? விஞ்ஞானத்தை எடுத்துக்கொண்டால் மரணம் என்பது மூளையின் தொழில்பாடுமுற்றுமுழுதாக இல்லாமல் போவதையே மரணம் என்கிறார்கள். மூளையானது தனது செயற்பாடுகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் ஒருவிதமான ஹோமோன் ஒன்றை உற்பத்தி செய்கிறது இவ் ஹோமோனானது ஒருவித இன்ப உணர்ச்சியை அழிக்கிறது.மரணிக்கும் தருவாயில் ... Read More »

மனம் கவலையான நேரத்தில்!

மனம் கவலையான நேரத்தில்!

“மனசு ரொம்ப கனமா இருக்கு, என்ன செய்யுறதுன்னு தெரியலே” என்ற வார்த்தைகளையே நாம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த உணர்வு நாம் எல்லோரும் எதோ ஒரு கட்டத்தில் அனுபவித்திருக்க கூடியது தான். வாழ்க்கையில் இறுக்கமான கட்டங்கள் (மன வேதனையான) ஏற்படும். சிலருக்கு எவ்வளவு சிரமமான சிக்கலும் இறுக்கம் தராது. ஒருவரது வாழ்வில் இறுக்கமான பாதிப்புகளையும் மனநோயையும் அடைய அதிகம் வாய்ப்புள்ளது. அந்த பட்டியலில் திருமணம், தொழில், காதல், உறவுகள், நிகழ்வுகள், இழப்பு போன்ற சோகமான கட்டங்களும் உண்டு. பலர் சோகமான மோசமான நிகழ்வுகளே வாழ்வில்இறுக்கம் என்று கருதுகிறார்கள். மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கூட இறுக்கத்தைஏற்படுத்தும். இறுக்கம் வாழ்வில் இன்றியமையாத ... Read More »

ஒரு ஊர்ல ஒரு ராஜா!

ஒரு ஊர்ல ஒரு ராஜா!

ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான். அரசனின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம். ஆகவே அமைச்சர் ஒரு யோசனை சொன்னார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’ ‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லையே!’ ‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக ... Read More »

Scroll To Top