Home » 2016 » June » 24

Daily Archives: June 24, 2016

கருவூரார்!!!

கருவூரார்!!!

என்ன கருவூராரைக் காணவில்லையா? சிறையில் அடைக்கப்பட்டவர் எப்படி வெளியே போவார் ? நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? மன்னன் இரணியவர்மன் கர்ஜித்தான். காவலர்கள் தங்கள் தலைக்கு கத்த வந்து விட்டது என்பதை புரிந்து கொண்டு நடுநடுங்கினர். போகர் சித்தரே ! அறியாமல் நடந்த பிழையை மன்னிக்க வேண்டும். தங்கள் மாணவன் தான் கருவூரார் என்பதை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டேன். நான் என்ன செய்வேன் !. எப்படி உங்களை சமாதானம் செய்யப்போகிறேன்! நான் ... Read More »

பாம்பாட்டி சித்தர்!!!

பாம்பாட்டி சித்தர்!!!

பாம்பாட்டி சித்தர்:- மருதமலை காட்டிலுள்ள எல்லா பாம்புகளும் ஒன்று கூடின. பாம்புகளின் தலைவன் கவலையுடன் பேசியது. பாம்புகளே! நம்மைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியையே பொய்யாக்கி விட்டான் அந்த இளைஞன். நம் தோழர்கள் எத்தனை பேர் இறந்திருப்பார்கள். அவனைக் கடிக்க மறைந்திருந்து தாக்கினாலும், எப்படியோ நாம் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, நம்மைத் தூக்கி வீசி எறிந்து விடுகிறான். புற்றுகளையெல்லாம் இடித்து தள்ளுகிறான். அதனுள் இருக்கும் குஞ்சுகளை நசுக்கி விடுகிறான். நம்மிலுள்ள விஷப்பைகளை எடுத்து மருந்து ... Read More »

திருப்பதி வரலாறு!!!

திருப்பதி வரலாறு!!!

கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர், “”யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்? என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். திருமால் பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். ... Read More »

பதில் சொல்லுங்க கடவுளே!!!

பதில் சொல்லுங்க கடவுளே!!!

ஓர் அழகான குளம். அக்குளத்தில் தாமரையும், ஆம்பலும் பூத்து இருந்தன. அதன் கரையோரத்தில் கொக்கு மீனுக்காகக் காத்து நின்றது. குளத்திற்குப் பக்கத்தில் பெரிய வேப்பமரம் வளர்ந்திருந்தது. அதன் வழியே நடந்து செல்பவர்கள் இளைப்பாற குளத்தில் நீரைக் குடித்துவிட்டு, அருகில் வளர்ந்துள்ள வேப்பமரத்தடியில் உறங்கிவிட்டுச் செல்வர். பருந்து ஆகாயத்தில் வட்டமிட்டுப் பறந்தது. வேப்பமரத்தைச் சுற்றிப் பறந்து வந்து கிளையில் உட்கார்ந்தது. குளக்கரையில் மீனுக் காகக் காத்திருந்த கொக்கு, மீன் கிடைக்காததால், பறந்து சென்று வேப்ப மரத்தின் உச்சியில் உட்கார்ந்து ... Read More »

நான் நிரந்தரமானவன்!!!

நான் நிரந்தரமானவன்!!!

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை… எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை…’ தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத ‘கிளாசிக்’ பாடல்களின் ‘கிங் மேக்கர்’. ‘கவியரசர்’ என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனுக்கு இறைவன் அளித்த வாழ்நாள் 54 ஆண்டுகள் மட்டுமே. ‘மாட்டு ... Read More »

Scroll To Top