Home » 2016 » June » 14

Daily Archives: June 14, 2016

தாழம் பூ!!!

தாழம் பூ!!!

தாழம் பூவின் மனம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும்  சக்தியுடையது. தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே  கொண்டுள்ளது. தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது.   ரத்தம் சுத்தமடைய: உடலில் உள்ள அதிகப்பினால் சில சமயங்களில் பித்த நீர் இரத்ததில் கலந்துவிடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தம் அடைகிறது. அசுத்தம் அடைந்த  ரத்தத்தை சுத்தப்படுத்த காயவைத்து பொடி ... Read More »

கவிஞர் கண்ணதாசன்!!!

கவிஞர் கண்ணதாசன்!!!

வாழ்க்கை தத்துவம் நிறைந்த பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் இன்னும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன். ஆனால், இவரை முதன் முதலில் அடையாளம் காட்டியது கோவை சினிமா உலகம் தான் என்பது பலர் அறிந்திராத செய்தி. இயல்பாகவே கதை எழுதுவதில் ஆர்வமுள்ள கண்ணதாசன், சினிமாவுக்கு கதை வசனம் எழுதும் நோக்கத்துடன் தான் கோவை வந்தார். அப்போது சென்னையை காட்டிலும் கோவையில் தான் சினிமா தயாரிப்பு அதிகம் நடந்தது. சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு 1949ல் வந்த கண்ணதாசன், ... Read More »

பெண்களுக்கு வியாசர் கூறுவது என்ன?

பெண்களுக்கு வியாசர் கூறுவது என்ன?

கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே…என்று, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பாடலில் கூறுவார். பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. வீட்டிலிருக்கும் பெரியோர் மற்றும் பெற்றவர்கள் ஒரு விஷயம் குறித்து எச்சரிக்கின்றனர் என்றால், அதற்கு ஏதோ காரணம் இருக்கிறது என்பதை, பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து, தர்க்கம் பேசினால், எத்தகைய ஆபத்து நேரிடும் என்பதற்கு வியாசர் சொல்லும் கதையை கேளுங்கள்… ரைப்யன் – ருக்ம ரேகை என்ற அரச தம்பதிகளுக்கு, ஏகாவலி ... Read More »

மனிதன் விட வேண்டிய தீய குணங்கள்!!!

மனிதன் விட வேண்டிய தீய குணங்கள்!!!

1.தற்பெருமை கொள்ளுதல் 2.பிறரைக் கொடுமை செய்தல் 3.கோபப்படுதல் 4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல். 5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல் 6.பொய் பேசுதல் 7.கெட்ட சொற்களைப் பேசுதல் 8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை 9.புறம்பேசுதல் 10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும் 11.பாரபட்சமாக நடத்தல் 12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல் 13.பொய்சாட்சி கூறுதல் 14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல் 15.வாக்குறுதியை மீறுதல் 16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல் 17. குறை கூறுதல் 18.வதந்தி ... Read More »

உடல்: அறிந்ததும்…அறியாததும்!!!

உடல்: அறிந்ததும்…அறியாததும்!!!

* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது. * நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது. * சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 ... Read More »

Scroll To Top