ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858 ராணி லட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (நவம்பர் 19, 1835– ஜூன் 17- 1858) வடமத்திய இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர். நவம்பர் 19, 1835-ல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்- பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜான்சி இராணி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. இவர் மனு ... Read More »
Daily Archives: June 17, 2016
வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911!!!
June 17, 2016
வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 வாஞ்சிநாதன் (1886 – ஜூன் 17, 1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் ... Read More »
இலக்கை அடைய!!!
June 17, 2016
இலக்கை அடைய: ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில் “ Vision “ என்றும் “picture” என்றும் “Dream” என்றும் குறிப்பிடுகிறார்கள். “ Begin with the end in mind “ என்று ஒரு மேலாண்மை கோட்பாடு கூறுகிறது. “முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்திக் ... Read More »
கணக்கில் குழப்பம் புதிர்!!!
June 17, 2016
கணக்கில் குழப்பம் புதிய புதிர் சாமார்த்தியசாலியான பெண்ணொருத்தி நகைக் கடையொன்றிற்கு சென்றாள். அங்கு 50$ பெறுமதியான நகை ஒன்றை வாங்கினாள். 50$ பணத்தை செலுத்தி நகையை வீட்டிற்கு எடுத்து சென்ற அவள் அதன் வடிவமைப்பை விரும்பாத்தால் அதனை மாற்ற நினைத்தாள். மறு நாள் அதே கடைக்கு சென்ற அவள் 50$ நகையை கொடுத்துவிட்டு 100$ பெறுமதியான நகையை வங்கினாள். 100$ பெறுமதியான நகைக்கு மீதி 50$ செலுத்தாமல் அவள் விரைவாக கடையை விட்டு வெளியேறினாள். கடை ... Read More »
அமைதியாய் இரு!!!
June 17, 2016
லக்ஷ்மணன் ஒரு குடும்பஸ்தன், அதீத கஷ்டத்தில், மன உளைச்சலில், குருஜியைப் பார்க்க வந்தான். குருஜி லக்ஷ்மணனை என்னவென்று விசாரிக்கவும், தன் பணக்கஷ்டத்தையும், தன் இயலாமையால் தன்னை தன் வீட்டில் உள்ளோர் கேவலமாக நடத்துவதையும் சொல்லிப் புலம்பினான். அப்போது நேநீர் நேரமாதலால், குருஜியின் ஆசிரமப் புதியப் பணியாள் ஒருவர் தேநீர் கொண்டு வந்தார். கொண்டு வந்தவர் சற்று குள்ளமாகவும், கறுப்பாகவும், அம்மைத் தழும்போடும் இருந்ததைக் கண்டு லக்ஷ்மணன் முகம் சுளித்தார். தேநீர் அருந்தியப் பின், “குருஜி, நீங்கள் ஏதாவது உதவுங்களேன்..”என்று ... Read More »