Home » 2016 » June » 11

Daily Archives: June 11, 2016

அருணகிரிநாதர்!!!

அருணகிரிநாதர்!!!

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம். அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் ... Read More »

குழப்பத்தின் விடை!!!

குழப்பத்தின் விடை!!!

ஒரு ஊரில் புகழ்பெற்ற துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் நிறைய மாணவர்கள் இருக்கின்றனர். ஒரு நாள் அவரைப் பார்க்க துறவியின் பழைய மாணவன் ஒருவன் பார்க்க வந்தான். அவரைப் பார்த்து எல்லாம் பேசியப் பின்னர், குருவிடம் “எனக்கு ஒரு குழப்பம்” என்று சொன்னான். குருவும், “என்ன?” என்று கேட்டார். அதற்கு மாணவன், “நான் உங்களிடம் படித்த தியானத்தை சரியாக கடைபிடிக்கிறேன். அவை எனக்கு மனஅமைதியையும், அறிவுக் கூர்மையையும் தருகின்றன. அதை நன்கு என்னால் உணர முடிகிறது” என்று ... Read More »

சந்தோஷத்தின் வழி!!!

சந்தோஷத்தின் வழி!!!

ஒருவர் எப்போதுமே மனது கஷ்டத்துடன் வாழ்ந்து வந்தார். ஒரு நேரத்தில் அவரால், மனக்கஷ்டத்தை தாங்க முடியவில்லை. அதனால் அவர் ஒரு ஜென் துறவியை நாடி, அதற்கான காரணத்தை அறிய வேண்டும் என்று முடிவெடுத்து, துறவியைப் பார்க்க புறப்பட்டார். துறவி ஒரு மரத்தின் அடியில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் அருகில் சென்று “குருவே! எனக்கு எப்போதுமே மனம் கஷ்டமாக உள்ளது. அதை எப்படி போக்குவது?” என்று கேட்டார். அதற்கு குரு அவரிடம், “ஒவ்வொரு நாளும் காலையில் எழும் ... Read More »

தியானம் செய்வதன் நன்மைகள்!!!

தியானம் செய்வதன் நன்மைகள்!!!

தியானம் செய்வதால் கிடைக்கும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த நன்மைகள்!!! 1. தியானத்தால் நெறிமுறைகளுடன் இருக்கும் போது, நம்மால் ஒரு விஷயத்தை நேரடியாகப் பார்ப்பதை விடவும், ஆழமாகப் பார்த்து அலச முடியும். சாதாரணமாக இருக்கும் ‘பிளைன்ட் ஸ்பாட்ஸ்’ எனப்படும் மனதின் இருண்ட பகுதிகளை வெற்றி கொள்ள நெறிமுறைகள் உதவும் என்று ஜர்னல் ஆஃப் சைக்காலஜிக்கல் சயின்ஸின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நிதர்சனத்தைத் தாண்டி, நாம் செய்யும் தவறுகளை அவை வெளிப்படுத்தவும் அல்லது குறைக்கவும் செய்கின்றன. 2.ஜர்னல் ... Read More »

விழிப்புநிலையால் உண்டாகும் பயன்கள்!!!

விழிப்புநிலையால் உண்டாகும் பயன்கள்!!!

விழிப்புநிலையால் உண்டாகும் பயன்கள் : 1. விழிப்பு நிலையால் தனக்கும் பிற உயிர்களுக்கும் எவ்வகையிலும் ஊரு ஏற்படுத்தாத வகையில் செயலாற்ற வேண்டுமென்ற அருளுணர்வு ஏற்படுகிறது . 2. அறம் இயல்பாக மலர்கின்றது. அறப்பண்புகள் உயர் பண்புகளாகின்றன. 3. விழிப்பு நிலையால் உயிராற்றலின் வீண் செலவு குறையும் . 4. தன்முனைப்பு நீங்கி, ஆறுகுண எழுச்சிகள் அடங்கி சீர்மை பெரும். பழிச்செயல்கள் விளையா . மனதிற்கு அமைதி கிட்டும். அறிவு நாளுக்கு நாள் தெளிவடையும். 5. தன்னையே ஆய்வு ... Read More »

Scroll To Top