Home » 2016 » June » 09

Daily Archives: June 9, 2016

கோவில் கொடிமரம்!!!

கோவில் கொடிமரம்!!!

கோவில் கொடிமரம் ……………….. கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது. கொடி மரத்தின் தண்டு நல்ல வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கமுகு, பனை, ... Read More »

நந்திதேவர்!!!

நந்திதேவர்!!!

நந்திதேவர் சிவபெருமானிடம் பதினாறு பேறுகளை வரமாகக் கேட்டார். சிவபெருமானும் அப்பதினாறு பேறுகளையும் நந்திதேவருக்கு வழங்கினார். அவை:- 1. வேதங்களையும் சைவத்தையும் நிந்தனை செய்வதைப் பொறாத மனம். 2. ஐம்புலன்களுக்கு அடிமையாகி அவற்றுக்காகப் பணி செய்யாத நிலை. 3. பிறவி என்பது தீதென்று கருதி உலக சுகத்தைப் பெரிதென்று கருதும் பேதையரை விலகி நிற்கும் உறுதி. 4. நல்லறங்களைச் செய்தவர்களுடன் உறவு. 5. நல்லவர்கள் என்ன கேட்டாலும் உதவி செய்கின்ற இயல்பு. 6. அரும்தவம் செய்தோரை வணங்கிடும் பண்பு. ... Read More »

27 நக்ஷத்திரகளுக்கும் உரிய காயத்ரி மந்திரங்கள்!!!

27 நக்ஷத்திரகளுக்கும் உரிய காயத்ரி மந்திரங்கள்!!!

27 நக்ஷத்திரகாரர்களுக்கும் உரிய நக்ஷத்ர காயத்ரி மந்திரங்கள் அசுவினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோகிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ... Read More »

மாயையிலிருந்து விடுபடமுடியுமா!!!

மாயையிலிருந்து விடுபடமுடியுமா!!!

மனிதர்கள், அறிவில் சிறந்தவர்களாக, அனைத்து வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களாக, முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும், பிறவி என்று ஒன்று எடுத்து விட்டால், அதன் கர்மங்களிலிருந்தும், மாயைகளிலிருந்தும் விடுபடவே முடியாது. இது குறித்து, தேவி பாகவதம் எனும் நூலில், மகா விஷ்ணுவே, நாரதருக்கு, ஞான உபதேசம் செய்துள்ள சம்பவம் ஒன்று… மகாவிஷ்ணுவை தரிசிப்பதற்காக, பாற்கடலுக்குச் சென்றார் நாரதர். அவரைப் பார்த்ததும், மகாவிஷ்ணுவின் அருகில் இருந்த மகாலட்சுமி, நாணத்தோடு உள்ளே சென்று மறைந்து விட்டார். நாரதருக்கு மனம் பொறுக்கவில்லை. ‘பரந்தாமா… என்ன ... Read More »

ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே!!!

ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே!!!

ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே… என்பதன் பொருள் தெரியுமா? பெண்களை தெய்வமாக வழிபட்டு வந்த நாடு நம் நாடு. ஒவ்வொரு பெண்மணியையும் அம்பாள், பரமேஸ்வரியாகவே பாவித்து மரியாதை செய்தனர். அந்தக் கால பெண்களின் தியாகமும், மகத்தானதாக இருந்தது. இப்படிப்பட்ட பெண்மணிகளை பரமேஸ்வரியாக பாவித்து, சுவாசினி பூஜை செய்வதைப் பார்த்திருக்கலாம். இவர்களுக்கு புது வஸ்திரம் அளித்து, புஷ்பம், மங்கல திரவியங்கள் கொடுத்து, பலகையில் உட்கார வைத்து, பூஜை செய்து நமஸ்காரம் செய்வர். இதில், வயது கணக்கில்லை. சுவாசினி என்றால் நமஸ்காரம் ... Read More »

Scroll To Top