Home » 2016 » June » 07

Daily Archives: June 7, 2016

பசுத் தலங்கள்!!!

பசுத் தலங்கள்!!!

பசுவும், காளையும் உழவர்களின் நண்பன் மட்டுமல்லாது ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டவை. ரிஷபம், நந்தி, பசு ஆகியவற்றை  எப்போதும் வழிபடச் சொல்கின்றது, இந்துமதம். பசுக் குலத்தையே நந்த குலம் என்றழைப்பர். காளையை நந்தி என்றும், பசுவை நந்தினி என்றும் அழைப்பர். கிருஷ்ணன் பசுவை (கோ) மேய் த்ததாலே கோபாலன் ஆனான். பசுக்களை மேய்த்த இடையர்கள் நந்தகோபர்கள் ஆனார்கள். ஈசனின் கருவறைக்கு நேரேயுள்ள காளையை  ரிஷபம் என்கிறோம். காளையின் வடிவில் கால்மடக்கி அமர்ந்திருக்கும் இவரே ரிஷப தேவர். இவரைத்தான் நாம் ... Read More »

சூரியத் தலங்கள்!!!

சூரியத் தலங்கள்!!!

பாரத மக்களின் ஆதாரம் வயலோடு இயைந்த வாழ்வாகவே இருந்து வருகிறது. வயல் செழிப்புற மாடு, வாழ்க்கை சிறப்புற சூரியன் என்று வைத்திருந்தனர்; இவை இரண்டையும் நாள்தோறும் வணங்கவும் செய்தனர். கண்ணுக்குத் தெரியும் முதல் கடவுள், சூரியனே. எனவே, நம் முதல் இறைவழிபாடே சூரிய நமஸ்காரம் என்பதிலிருந்துதான் தொடங்குகிறது. சிவச் சூரியன், சூரிய நாராயணர் என்றெல்லாம் போற்றி வழிபடுகிறோம். சகல ஆலயங்களிலும் சூரியனுக்கு சிலை வைத்து வழிபடுகின்றனர். ஆலயத்தின் தென் கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கியவாறு சிவ சூரியன் ... Read More »

சிவனின் கோபம்!!!

சிவனின் கோபம்!!!

பிரம்மாவின் குமாரரான தட்சப்பிரஜாபதிக்கு 16 பெண்கள். அவர்களில் ஸ்வாஹாவை அக்னிதேவரும், ஸ்வதாவை பித்ருவிற்கும், சதிதேவியை பரமசிவனாரும், மற்ற பெண்களை தர்ம தேவர்களும் திருமணம் செய்து கொண்டனர். (நாம் ஹோம குண்டத்தில் “ஸ்வாஹா” “ஸ்வதா” என்று சொல்லி கொடுக்கும் ஆகுதி இம்மனைவிகளின் மூலமாகவே அக்னியையும் பித்ருக்களையும் சென்றடையும்) ஒரு முறை பிரஜாபதிகள் சேர்ந்து நடத்திய யாகத்திற்கு மாமனாராகிய தடசன் வந்தபோது அங்கிருந்த பரமசிவன் , அவருக்கு எழுந்திருந்து மரியாதை செலுத்தவில்லை. கோபமுற்ற தட்சன் பரமசிவனுக்கு இனி யாகத்தில் அவிர்பாகம் கிடைக்காது என்று சபித்து விட்டார். அன்று முதல் தட்சனும், ... Read More »

சூரியன் பூஜித்த சிவன்!!!

சூரியன் பூஜித்த சிவன்!!!

சூரியன் பூஜித்த சிவன், தஞ்சாவூர் மாவட்டம் பரிதியப்பர் கோவிலில், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். பொங்கல் நன்னாளில் இவரை வழிபட்டால் ஆரோக்கியமும், வளமான வாழ்வும் கிடைக்கும். தல வரலாறு: சிவனின் அனுமதியில்லாமல், தட்சன் நடத்திய யாகத்தில் சூரியன் கலந்து கொண்டார், இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷத்திலிருந்து விடுபட சிவனிடம் வேண்ட, தன்னை பூஜிக்கும்படி அருள்புரிந்தார். சூரியனும் லிங்கம் அமைத்து வழிபட தோஷம் விலகியது. சூரியனின் பெயரால் சிவனுக்கு, பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயர்கள் உண்டானது. ... Read More »

வெந்தயம் : மூலிகை மருந்து!!!

வெந்தயம் : மூலிகை மருந்து!!!

மூலிகை மருந்து: வெந்தயம் :- சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. * ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம் * வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ... Read More »

Scroll To Top