Home » 2016 » June » 03

Daily Archives: June 3, 2016

ஒள‌வையும் உயிர்மீண்ட பலாவும்!!!

ஒள‌வையும் உயிர்மீண்ட பலாவும்!!!

ஒள‌வையும் உயிர்மீண்ட பலாவும்…! அது  ஓர்  அழகிய ஆரணியம், இலைகளும், கிளைகளுமாய் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்தமனோரம்மியமான காடு. தூரத்தில் சலசலக்கும் நீரோடையின் சப்தம், அவ்வப்போது அதில் நீரருந்த வந்து போகும் விலங்குகள் ஓசைகள் என இயற்கையின் இனிய ஓசைகள். பலதரப்பட்ட பறவைகள் ஆரவார மகிழ்ச்சியோடு வட்டமடித்துக்கொன்டிருந்தன. அந்த வனத்தில்.அந்த அழகிய காட்டின் ஓரத்தில் ஒரு குறவன், அவன் பெயர் கனகன், நல்ல வாட்ட சாட்டமான தோற்றமும், வீரனுமாக விளங்கிய அவனுக்கு இரு மனைவியர் வாய்த்திருந்தனர், மூத்தாள் ... Read More »

தமிழர்களின் அதிபயங்கர தாக்குதல் கருவி !!

தமிழர்களின் அதிபயங்கர தாக்குதல் கருவி !!

தமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி !! திருச்சி அருகே கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சக்கர வடிவ ஆயுதத்தின் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தொன்மை குறியீட்டாய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கல்தூண் திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள மேலரசூரில் உள்ள தியாகராசர் கோவிலின் முன்புறத்தில் 110 செ.மீ. உயரம், 51 செ.மீ. அகலம் கொண்ட கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்தூண் ஒன்றில் சிற்ப கலைநயத்துடன் கூடிய திருத்தலத்தை ... Read More »

முனிவரின்  ஆசிர்வாதம்!!!

முனிவரின் ஆசிர்வாதம்!!!

முனிவரின் நான்கு விதமான புதிரான ஆசிர்வாதங்கள் ஒருமுறை ஒரு அரசவைக்கு ஒரு முனிவர் வருகை புரிந்தார்.  அங்கே அவர் பலருக்கும் ஆசிர்வாதங்களை வழங்கலானார்.  அங்கிருந்த இளவரசனைப் பார்த்தார், “ராஜ புத்திர சிரஞ்சீவஹ்  [மன்னரின் மைந்தனே நீ சாகாமல் சிரஞ்சீவியாக வாழ்வாயாக]” என ஆசிர்வதித்தார். அடுத்து, அங்கே ஒரு தவசியின் மைந்தனைக் கண்டார். “ரிஷி புத்ர மா ஜீவ [தவசியின் மைந்தனே, உடனே நீ மாண்டுபோ]”  என்றார். அடுத்து ஒரு தூய பெருமாள் பக்தனைக் கண்டார், “ஜீவோ வா……  மரோ வா  ... Read More »

சீதாப் பழத்தின் நன்மைகள்!!!

சீதாப் பழத்தின் நன்மைகள்!!!

சீதாப் பழத்தை சாப்பிடுவதால் வரும் நன்மைகள்: • சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அடிக்கடி சீதாப்பழத்தை சாப்பிடுவோம் இதயத்தைக் காப்போம். • ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திமநிலை காச நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வர, நோயை கட்டுக்குள் இருக்கச் செய்யும். • அறுவை சிகிச்சைக்குப் பின் ... Read More »

சித்தரஞ்சன் தாஸ்-நேதாஜியின் குரு!!!

சித்தரஞ்சன் தாஸ்-நேதாஜியின் குரு!!!

நேதாஜியின் குரு-சித்தரஞ்சன் தாஸ் நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா ? அடிப்படையில் வக்கீலான இவர் நல்ல கவிஞரும் கூட . அந்த காலத்திலேயே காங்கிரஸ் கூட்டங்களுக்கு தொடர்வண்டி முழுக்க ஆட்களை தன் சொந்த செலவில் அழைத்து செல்லும் அளவுக்கு வக்கீல் தொழிலில் பொருள் ஈட்டினார் . அரவிந்தரை ஆங்கிலேயே அரசு தொடுத்த வழக்கில் இருந்து மீட்டு எடுத்தவர் இவர்தான் . காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய பின்னர் நடந்த ... Read More »

Scroll To Top