அரச மரம்: அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது. அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை ... Read More »
Daily Archives: June 13, 2016
நம்பினால் நம்புங்கள்-2
June 13, 2016
முதல் அலாரம் கடிகாரத்தை அமெரிக்காவிலுள்ள கன்கார்ட் நகரத்தைச் சேர்ந்த லெவி கட்ச்சின்ஸ் 1787ல் கண்டுபிடித்தார். பணத்தின் மீது நாட்டம் இல்லாததால் அதற்கான உரிமத்தை அவர் வாங்கவே இல்லை! நம் வயிற்றில் மியூகஸ் படலம் இல்லாமல் இருந்தால், ஜீரணமாகி விடும்! 12 லட்சம் கொசுக்கள் தலா ஒருமுறை நம்மைக் கடிப்பதாக (பயங்கரமாக) கற்பனை செய்தால், ஒரு துளி ரத்தம் கூட மீதம் இருக்காது! நாய்கள், பூனைகளுக்கும் மனிதர்களைப் போலவே இடதுகை பழக்கம் உண்டு. துருவக்கரடிகள் அனைத்துமே இடதுகை பழக்கம் ... Read More »
பிரண்டை!!!
June 13, 2016
மருத்துவக் குணங்கள்: பொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் ... Read More »
கீழாநெல்லி!!!
June 13, 2016
கீழாநெல்லி: கீழாநெல்லி மூலிகை நீர்க்கசிவுள்ள மணற்பாங்கான இடங்களில் பயிராகக் கூடியது. ஒரு கீழாநெல்லிச் செடியை தலைகீழாகத் தூக்கி பார்த்தால் இலையின் அடிப்பாகத்தில் நெல்லிக்காய் போன்ற வடிவத்தில் ஆரம் தொடுத்தாற் போல் மிகவும் அழகாகச் சிறு சிறு காய்கள் மறைந்திருப்பதைக் காணலாம். எனவேதான் இதற்கு ”கீழ்க்காய் நெல்லி” என சிறப்புப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவக் குணங்கள்: நவீன மருந்தியல் ஆய்வுகளின் மூலம், கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இம்மூலிகைக்கு, ... Read More »
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவங்கள்!!!
June 13, 2016
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள பதினெட்டு படி உணர்த்தும் தத்துவங்கள் என்ன? காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது. குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது. மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான். ... Read More »