Home » 2016 » June » 15

Daily Archives: June 15, 2016

அறிவுரை சொன்ன பறவை!!!

அறிவுரை சொன்ன பறவை!!!

மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான். ஆனால், அவனுக்கு வழி காட்ட எவருமே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவன் ஓர் அடர்ந்த காட்டின் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. தற்செயலாக அங்கே துறவி ஒருவரைச் சந்தித்தான். ‘தான் விரும்பும் வழியை அவர் நிச்சயம் சொல்வார்’ என்று தீர்மானித்த மன்னன் அவரைப் பணிவுடன் வணங்கி, ‘‘நீங்கள்தான் எனக்கு வழி காட்ட வேண்டும் துறவியே! மரணம் என்னை ... Read More »

மர்மக் காடு!!!

மர்மக் காடு!!!

ப்ரோசல்யான்டே காட்டை மன ரம்மியத்தோடு சுற்றிப் பார்த்து களித்திருக்க விரும்பி வருவோர் அனைவரும் காட்டுக்குள் நுழைந்ததுமே ஒருவித திகில் அனுபவத்தைத்தான் பெறுகின்றனர். யாரோ அவர்களையே விடாமல் பார்த்துக் கொண்டே இருப்பது போலவும், அவர்கள் பின்னால் யாரோ தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதைப் போலவும் ஒரு பய உணர்வு தோன்றுகிறது. இக்காட்டின் வடக்குப் புறத்தில் ஒரு சுனை உள்ளது. இந்தச் சுனையும் ஒரு வரலாற்றைத் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. மந்திரவாதி மெர்லினின் அழகில் ஒரு தேவதை தன் மனதைப் ... Read More »

உடல் நலக் குறிப்புகள்

உடல் நலக் குறிப்புகள்

குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும்? பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் . தண்ணீர் கூட தர தேவை இல்லை . இதற்க்கு EXCLUSIVE BREAST FEEDING என்று பெயர் . கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை . ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது . இணை உணவுக்கு ஆங்கிலத்தில் WEANING என்று பெயர் . WEANING : the systematic introduction of suitable ... Read More »

கருட புராணம் கூறும் பாவங்களுக்கான தண்டனைகள்!!!

கருட புராணம் கூறும் பாவங்களுக்கான தண்டனைகள்!!!

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ... Read More »

இளநரையை போக்கும் கடுக்காய்!!!

இளநரையை போக்கும் கடுக்காய்!!!

அறுபது வயதில் `தாத்தா பாட்டி’ ஆவது பெருமையான விஷயம். ஆனால், இருபது வயதிலேயே தலையில் இளநரை, பித்த நரை விழுந்து `தாத்தா-பாட்டி’ என்று கிண்டலுக்கு ஆளாவது சங்கடமான மேட்டர்தான். இந்த `வெள்ளிக் கம்பிகளை கறுப்பாக மாற்றும் `பிளாக் மேஜிக்’ கடுக்காய் வசம் இருக்கிறது…. 100 கிராம் மருதாணி பவுடர், நெல்லி பவுடர் 10 கிராம், பிஞ்சு கடுக்காய் பவுடர் 20 கிராம், இவற்றுடன் 25 கிராம் டீ டிகாஷனை சேர்த்து 1 எலுமிச்சம்பழத்தை பிழிந்து முந்தின நாளே ... Read More »

Scroll To Top