Home » 2016 » June » 05

Daily Archives: June 5, 2016

நாளைய உணவு!!!

நாளைய உணவு!!!

சில வெள்ளாடுகளும், செம்ம்றி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேயந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, “என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதிர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும்” என்றது. அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, ... Read More »

முன்னோர்கள் உட்கொண்ட உணவு!!!

முன்னோர்கள் உட்கொண்ட உணவு!!!

நம் முன்னோர்கள் உட்கொண்ட சத்தான உணவு பழக்க வழக்கங்கள் மாறி தற்போது அவசர காலத்திற்கேற்ப அதிகளவில் துரித உணவை நாடி சென்ற மக்கள், தற்போது மீண்டும் பின்நோக்கி பார்க்க துவங்கியுள்ளனர். இதன் விளைவு, பண்டை காலம் தொட்டு நம் முன்னோர்கள் உணவாக உட்கொண்ட வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி, வரகு ஆகிய பாரம்பரிய தானியங்கள் மீது இன்று மக்களின் கவனம் சிறிது சிறிதாக திரும்ப துவங்கியுள்ளது. நெற்பயிர் வந்த போதும் கூட சிவப்பு ... Read More »

தண்டனை எப்போதும் உண்டு!!!

தண்டனை எப்போதும் உண்டு!!!

பூனைக்கு ஒரே சந்தோஷம். குரங்கு அதற்கு நண்பனாகக் கிடைத்ததால், அது தனக்குத் தெரிந்த எல்லாரிடமும் போய் பெருமையடித்துக் கொண்டது. குரங்கு மரத்தில் குதிப்பது, குட்டிக் கரணம் போடுவது, இரண்டு கால்களால் நிற்பது, நடப்பது இவற்றையெல்லாம் அழகாகக் கூறி ஆனந்தம் அடைந்தது பூனை. “”ஒரு நாள் என் வீட்டிற்கு நீங்கள் வர வேண்டும்,” என்று ஆசையாகக் குரங்கைக் கூப்பிட்டது பூனை . “”உன் வீட்டிற்கு வந்தால் உன் எஜமானி என்னை அடித்து விரட்டுவாள்,” என்று குரங்கு பயத்துடன் கூறியது. ... Read More »

பிடிவாதம்!!!

பிடிவாதம்!!!

ரேவதி நன்றாகப் படிக்கும் மாணவி, பிறர் தன்னிடம் ஒப்படைக்கும் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமைசாலி சிறுமி, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள். ஆனால் ரேவதியின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. ரேவதியின் அம்மா, அப்பாவிற்கு அவளது பிடிவாதம் பெரிய தலைவலியாக இருந்தது. உடை, பொம்மை, பரிசுப் பொருள் எது கேட்டாலும் உடனே வாங்கி தரவேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள். நாளைய தினம் ரேவதியின் பிறந்தநாள். ... Read More »

தோல் தொற்று நோய்கள் குணமாக!!!

தோல் தொற்று நோய்கள் குணமாக!!!

தோல் தொற்று நோய்கள் குணமாக – மூலிகை மருத்துவம் :- *அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும். *அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும். *எலுமிச்சை பழச்சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும். *எலுமிச்சம்பழச்சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும். ... Read More »

Scroll To Top