Home » 2016 » June » 16

Daily Archives: June 16, 2016

முல்லா தீர்த்த புதிர்!!!

முல்லா தீர்த்த புதிர்!!!

முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா?   முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா வந்து வணங்கி நின்றார். முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது ... Read More »

நம்பினால் நம்புங்கள்-3

நம்பினால் நம்புங்கள்-3

1. சுழற்றும் இராட்டினங்களில் (Roller Coaster) சுற்றுபவர்களுக்கு, மூளையில் குருதி உறையும் வாய்ப்பு உண்டு. 2. நீலநிற விழிகள் கொண்டவர்களால், இரவில் நன்றாகப் பார்க்க முடியும். 3. பணம், காகிதத்தில் அச்சிடப்படுவது இல்லை; பருத்தி இழைகளால் அச்சிடப்படுகிறது. 4. ஒரு சொட்டு மதுவை தேளின் முதுகில் ஊற்றினால், அது விரைவில் இறந்து விடும். 5. நைல் நதியின் ஓடுகின்ற வழியில், நிலத்துக்கு உள்ளே, அதைவிட ஆறு மடங்கு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. 6. உலகில் 29 விழுக்காடு ... Read More »

முல்லாவின் புத்திசாலித்தனம்!!!

முல்லாவின் புத்திசாலித்தனம்!!!

ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதலாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர் ?என்று கேட்டார் அவர். கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன்  என்றார் முல்லா. அதைக் கேட்டு ... Read More »

கூழுக்குப் பாடிய ஒளவை!!!

கூழுக்குப் பாடிய ஒளவை!!!

கூழுக்குப் பாடிய ஒளவை சோழ நாட்டில் ஒரு நாள், ஒளவைபிராட்டியார் வெயில் மிகுந்த நன்பகலில் சோர்வோடு நடந்து சென்றுகொன்டிருந்தார். நீண்ட தூரம் நடந்த களைப்பில் அங்கிருந்த சிலம்பி எனும் பெயர்கொன்ட ஒரு தாசியின் வீட்டுத்திண்னையில் அமர்ந்து இளைப்பாரலானார். அவரைக்கண்ட தாசியும் அவரை மிகவும் அன்போடும் மரியாதையோடும் அவர் உண்ண கூழ் கொடுத்து நல்லபடி உபசரித்தார்.  அக்காலத்தில் புலவர்களால் பாடப்பெறுவது மிகவும் சிறப்பான விடயம், அதிலும் புகழ் பெற்ற புலவர்களால் பாடப்பெறுவது மிகவும் கெளரவத்திற்குரிய விடயம். சிலம்பிக்கும் தன்னைப்பற்றி ... Read More »

Scroll To Top