Home » 2017 » May (page 2)

Monthly Archives: May 2017

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1

ஸ்ரீ ராமானுஜர் (தோற்றம்: பொ.யு.பி. 1017, சித்திரை- திருவாதிரை) (முக்தி: பொ.யு.பி. 1137, மாசி மாதம் , சுக்கில தசமி திதி) 1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன் பரம்பொருளின் காலத்தை எவ்வாறு நம் சிற்றறிவினால் கணக்கிட முடியாதோ அவ்வாறே இந்து சமயத்தின் காலத்தையும் நம்மால் கணிக்க முடியாது. வேதம் அநாதியானது. கல்பங்களுக்கும், மன்வந்திரங்களுக்கும், யுகங்களுக்கும் அப்பாற்பட்டது. இந்தச் சாதாரண பட்டறிவினால் வேதங்களையும், வேதாங்கங்களையும், உபநிடதங்களையும் அறிந்து கொள்வது என்பது கிணற்றில் வசிக்கும் தவளை அந்த கிணற்றை சாகரம் ... Read More »

வெள்ளையனை மிரட்டிய வீர சகோதரர்கள்

வெள்ளையனை மிரட்டிய வீர சகோதரர்கள்

சாபேகர் சகோதரர்கள் தாமோதர் சாபேகர்                           லகிருஷ்ண சாபேகர்                    வாசுதேவ் சாபேகர் (பலிதானம்: 1898, ஏப். 18)             (பலிதானம்: 1899, மே 12)             (பலிதானம்: 1899, மே 8) “வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே” என்ற வசனம் ... Read More »

கோடை வெயிலை சமாளிக்க… தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு!

கோடை வெயிலை சமாளிக்க… தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு!

கோடை வெயிலை சமாளிக்க… தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு! –––––––––––––––––––––––––––––––––––– வெயில் உக்கிரமாகி வருவதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. ‘சுள்’ளென்று அடிக்கும் வெயில் மண்டையை பிளந்து விடும் போல உள்ளது. அனல் காற்று உடம்பு முழுவதும் பரவி ‘தகதக’வென எரிய வைக்கிறது. இதனால் சாதாரணமாக வெளியில் சென்று வந்தாலே உடலும், உள்ளமும் சோர்வடைந்து விடுகிறது என்று வெளியில் சென்று வரும் அனைவரும் சொல்வதை கேட்டிருப்போம். உண்மையில், நாக்கை வறண்டு போக செய்யும் கோடை வெயில் காலத்தில், நாம் ... Read More »

உடல் சூட்டைத் தணிக்கும் வீட்டு மருத்துவம்!

உடல் சூட்டைத் தணிக்கும் வீட்டு மருத்துவம்!

உடல் சூட்டைத் தணிக்க… எளிய வீட்டு மருத்துவம்! –––––––––––––––––––––––––– தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால், நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது. இது முக்கியமாக, அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல், கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று ... Read More »

நாடகத்திலும் வீரம் ஊட்டியவர்

நாடகத்திலும் வீரம் ஊட்டியவர்

தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் (பிறப்பு: 1886  ஜூன் 16 – மறைவு:  1940 டிசம்பர் 31) சினிமாவும்  தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுதுபோக்குச் சாதனமாக விளங்கியது நாடகங்கள். இந்த நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை வளர்த்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் நாடக நடிகர், தேசபக்தர் எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ். இவருடைய இளமைக்காலத்திலேயே இவருக்கு நாட்டுப் பற்றும் தேசிய உணர்வும் ஏற்பட்டு, இந்த நாட்டுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்று உணர்வு ... Read More »

களைப்பைப் போக்கும் வெங்காயம்!

களைப்பைப் போக்கும் வெங்காயம்!

தொற்று, கவலை, மன இறுக்கம், களைப்பை போக்கும் வெங்காயம்! –––––––––––––––––––––––– * குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது. * சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம், ஆண்களை விட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால், அதில் ... Read More »

அறிவியல் தமிழின் புதல்வர்

அறிவியல் தமிழின் புதல்வர்

பெ.நா.அப்புசுவாமி (பிறப்பு: 1891, டிச. 31-மறைவு: 1986, மே 16) தலைப்பாகையும்  பஞ்சகச்சமும் கருப்புக் கோட்டுமாக, சாரட் வண்டி ஏறிக் கோர்ட் கச்சேரி போய்த் துரைகள் முன்னால் ஆஜராகி வாதி- பிரதிவாதி சார்பில் வலுவான வாதங்களை வைத்து மயிலாப்பூர் வக்கீல்கள் கலக்கிக் கொண்டிருந்த 1920 களில்,  லா பாயின்ட் தேடாமல் அறிவியலைத் தேடிப் படித்து அதைத் தமிழில் தந்தவர், சட்டம் படித்த  பெ.நா.அப்புசுவாமி.1917ல் எழுதத் தொடங்கி 1986 வரை அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் எண்ணிக்கை சில நூறுகளை ... Read More »

உடல் குளிர்ச்சிக்கு பம்பளிமாஸ் பழம்!

உடல் குளிர்ச்சிக்கு பம்பளிமாஸ் பழம்!

கண் பார்வை மேம்பட, பித்தம் தணிய, உடல் குளிர்ச்சிக்கு பம்பளிமாஸ் பழம்! –––––––––––––––––––––––––– பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும், அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே ஆரஞ்சு போல சுளைகள் இருக்கும். இந்த வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டு வகை உண்டு. இதில் ... Read More »

கட்டபொம்மன் புகழ் பரப்பிய ம.பொ.சி.

கட்டபொம்மன் புகழ் பரப்பிய ம.பொ.சி.

வீரபாண்டிய கட்டபொம்மன் (பிறப்பு: 1760, ஜன. 3 –  பலிதானம்:  1799, அக். 16) பாஞ்சாலங் குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் 1799 அக்டோபர் 16-ல் தூக்கிலிடப்பட்டார். இந்த மாவீரனை “கொள்ளைக்காரன்” என்றும் “கொலைகாரன்” என்றும் பொய்யாக வருணித்து நூல்களை எழுதி வெளியிட்டனர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி எழுத்தாளர்கள்.  அவர்களையே பின்பற்றினர் இந்திய சரித்திராசிரியர்கள் இப்படி, ஒன்றை நூற்றாண்டு காலம் சரித்திராசிரியர்களால் நிலைநாட்டப்பட்டு விட்ட பழியிலிருந்து கட்டபொம்மனின் புகழ் மிக்க வரலாற்றை மீட்டுக் கொடுத்தது தமிழரசுக் கழகம். ... Read More »

ஞாபக சக்தியைக் கூட்டும் பப்பாளி!

ஞாபக சக்தியைக் கூட்டும் பப்பாளி!

ஞாபக சக்தியை உண்டாக்கும்… நோய் எதிர்ப்பைக் கூட்டும் பப்பாளி! ––––––––––––––––––––––– பப்பாளி பழத்தின் பல்வேறு நன்மைகள் பற்றி நேற்று பார்த்தோம்… அதன் தொடர்ச்சியாக மேலும் சில நன்மைகளைப் பற்றி இன்று பார்ப்போம். ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில், குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே, தாகம் போக்குவதில் ... Read More »

Scroll To Top