விஷக்கடிகளுக்கு மருந்தாகும்… சிறியாநங்கை, பெரியாநங்கை! ––––––––––––––––––––––– சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதனை நிலவேம்பு என்றும் அழைப்பார்கள். இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத் தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும். அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு பாம்பைக் கடித்துக் கொன்றபின், கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து, தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் ... Read More »
Daily Archives: May 6, 2017
நேதாஜிக்கு வழிகாட்டியவர்
May 6, 2017
ராஷ் பிஹாரி போஸ் (பிறப்பு: 1886, மே 25 – பலிதானம்: 1945, ஜன. 21) நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட உத்தமர்களில் நாம் என்றும் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் ஆவர். இவர்களில் மூத்தவரான ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. உண்மையில் நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்த வாழ்க்கை ராஷ் பிஹாரி போஸின் அர்ப்பண மயமான வாழ்க்கை. வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில், சுபல்தஹா கிராமத்தில், அரசு ஊழியர் வினோத் பிஹாரி போஸின் மகனாக ... Read More »