ஸ்ரீ ராமானுஜர் (தோற்றம்: பொ.யு.பி. 1017, சித்திரை- திருவாதிரை) (முக்தி: பொ.யு.பி. 1137, மாசி மாதம் , சுக்கில தசமி திதி) 1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன் பரம்பொருளின் காலத்தை எவ்வாறு நம் சிற்றறிவினால் கணக்கிட முடியாதோ அவ்வாறே இந்து சமயத்தின் காலத்தையும் நம்மால் கணிக்க முடியாது. வேதம் அநாதியானது. கல்பங்களுக்கும், மன்வந்திரங்களுக்கும், யுகங்களுக்கும் அப்பாற்பட்டது. இந்தச் சாதாரண பட்டறிவினால் வேதங்களையும், வேதாங்கங்களையும், உபநிடதங்களையும் அறிந்து கொள்வது என்பது கிணற்றில் வசிக்கும் தவளை அந்த கிணற்றை சாகரம் ... Read More »