Home » 2017 » May » 15

Daily Archives: May 15, 2017

ஞாபக சக்தியைக் கூட்டும் பப்பாளி!

ஞாபக சக்தியைக் கூட்டும் பப்பாளி!

ஞாபக சக்தியை உண்டாக்கும்… நோய் எதிர்ப்பைக் கூட்டும் பப்பாளி! ––––––––––––––––––––––– பப்பாளி பழத்தின் பல்வேறு நன்மைகள் பற்றி நேற்று பார்த்தோம்… அதன் தொடர்ச்சியாக மேலும் சில நன்மைகளைப் பற்றி இன்று பார்ப்போம். ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில், குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே, தாகம் போக்குவதில் ... Read More »

தவப்புதல்வனை ஈந்த பெருமகன்

தவப்புதல்வனை ஈந்த பெருமகன்

சடையனார் நாயனார்(திருநட்சத்திரம்: மார்கழி -திருவாதிரை) (ஜனவரி 5) திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் உதித்தவர் சடையனார்.  இவரது இல்லறத் துணைவி இசைஞானியார்.  மழலை பாக்கியம் இல்லாத சடையனார்,  பரம்பரையாக செய்து வரும் சிவத்தொண்டு தடைபடாமல் இருக்க ஒரு புத்திரனை தந்தருளுமாறு ஈசனை வேண்டினார். அவரின் வேண்டுகோளை ஏற்ற ஈசன் கயிலையில் தம் அணுக்கத் தொண்டராக இருந்த ஆலால சுந்தரர், சடையனாருக்கு மகனாகப் பிறக்குமாறு அருள் புரிந்தார். அந்த மகனின் ஆற்றலால் கவரப்பட்ட அந்நாட்டு மன்னனின் அறிவுரைப்படி நரசிங்க முனையரையர், சுந்தரருக்கு ... Read More »

Scroll To Top