Home » 2017 » May (page 3)

Monthly Archives: May 2017

தவப்புதல்வனை ஈந்த பெருமகன்

தவப்புதல்வனை ஈந்த பெருமகன்

சடையனார் நாயனார்(திருநட்சத்திரம்: மார்கழி -திருவாதிரை) (ஜனவரி 5) திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் உதித்தவர் சடையனார்.  இவரது இல்லறத் துணைவி இசைஞானியார்.  மழலை பாக்கியம் இல்லாத சடையனார்,  பரம்பரையாக செய்து வரும் சிவத்தொண்டு தடைபடாமல் இருக்க ஒரு புத்திரனை தந்தருளுமாறு ஈசனை வேண்டினார். அவரின் வேண்டுகோளை ஏற்ற ஈசன் கயிலையில் தம் அணுக்கத் தொண்டராக இருந்த ஆலால சுந்தரர், சடையனாருக்கு மகனாகப் பிறக்குமாறு அருள் புரிந்தார். அந்த மகனின் ஆற்றலால் கவரப்பட்ட அந்நாட்டு மன்னனின் அறிவுரைப்படி நரசிங்க முனையரையர், சுந்தரருக்கு ... Read More »

உலர்ந்த செல், எண்ணெய் பிசுக்கு… அழுக்கு போக்கும் முல்தானிமட்டி!

உலர்ந்த செல், எண்ணெய் பிசுக்கு… அழுக்கு போக்கும் முல்தானிமட்டி!

உலர்ந்த செல், எண்ணெய் பிசுக்கு… அழுக்கு போக்கும் முல்தானிமட்டி! ––––––––––––––––––––––––––––– முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு நல்ல ஆதரவு. ‘முல்தானிமட்டினா என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள். ‘அது ஒரு பவுடர்…’ என்பதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் தெரியாமல் விழிப்பார்கள். முல்தானிமட்டி என்பது, ஆற்றுப்படுகைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை மண். முல்தான்’ என்பது, பாகிஸ்தானில் ஆற்றோரம் இருக்கும் ஒரு ஊர். ... Read More »

அண்ணாமலையில் ஐக்கியமான அருளாளர்

அண்ணாமலையில் ஐக்கியமான அருளாளர்

பகவான் ரமண மகரிஷி (திருநட்சத்திரம்: மார்கழி- திருவாதிரை) (பிறப்பு: 1879-, டிசம்பர் 30- மறைவு: 1950, ஏப். 14) தற்காலத்தில் திருச்சுழி என வழங்கி வரும் பாண்டிய நாட்டுத் திருத்தலம் அக்காலத்தில், ‘திருச்சுழியல்’ என்று அழைக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம் பெற்ற திருச்சுழியலை மாணிக்கவாசகர், குலச்சிறையார் போன்ற முன்னணிச் சிவனடியார்கள் வழிபட்டுள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. செந்நெல்குடி என்ற ஊரில் பிறந்த விஷ்ணு பக்தர் ... Read More »

தொந்தியைக் குறைக்கும் இஞ்சி!

தொந்தியைக் குறைக்கும் இஞ்சி!

தொந்தியைக் குறைக்கும் இஞ்சி… நோய் நீக்கி இளமையை கூட்டும்! ––––––––––––––––––––––––––– * இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு, வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும். * இஞ்சி சாறில் தேன் கலந்து, தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். * காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட, பித்த ... Read More »

உயிர்த் தியாகத்தால் உயர்ந்த குரு!

உயிர்த் தியாகத்தால் உயர்ந்த குரு!

குரு தேக் பகதூர் (பிறப்பு: 1621, ஏப். 1 – பலிதானம்: 1675, நவ. 11) சீக்கியர்களின் ஒன்பதாவது குரு தீவிர சமயவாதியாக இருந்த மொகாலாயச் சக்கரவர்த்தி ஔரங்கசீப்பின் கொடுமையிலிருந்து லட்சக் கணக்கானக் குடிமக்களைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மகாத்மா சீக்கியர்களின் மதகுரு தேக் பகதூர். இவர் குரு நானக்கிற்குப் பிறகு ஒன்பதாவது குருவாக வந்தவர். சொல்லொணாக் கொடுமையைச் சாத்வீக எதிர்ப்பு. அகிம்சை, மனமுவந்து தானே துன்பத்தை ஏற்ற சகிப்புத் தன்மை ஆகியவற்றால் எதிர்கொண்டு ... Read More »

பலாக்காய், கலாக்காய், காரட்… என்னென்ன சத்துக்கள் உள்ளது?

பலாக்காய், கலாக்காய், காரட்… என்னென்ன சத்துக்கள் உள்ளது?

பலாக்காய், கலாக்காய், காரட்… என்னென்ன சத்துக்கள் உள்ளது? ––––––––––––––––––––––– பலாக்காய்! இதில் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளது. வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு, இந்த காய் வேண்டாம். இதன் பலன்கள் என்று பார்த்தால், செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும். காரட்! இதில், விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் ஆகியவை உள்ளது. அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு, குழந்தைகளுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. யாருக்கு ... Read More »

இலக்கிய ஆய்வின் வழிகாட்டி

இலக்கிய ஆய்வின் வழிகாட்டி

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (பிறப்பு: 1901, ஜன. 8- மறைவு:  1980, ஆக. 27) 1901, ஜனவரி 8-ம் நாள் தமிழுலகம் ஒரு தவப்புதல்வனைக் கண்டெடுத்தது. ஆம்! அந்த நாள்தான் தெ.பொ.மீ. உலகைக் கண்திறந்து பார்த்த நாள். சென்னை- சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் ஒருங்கே பெற்ற பொன்னுசாமி கிராமணியார் இவரை மகவாகப் பெற்ற நாள். தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் தெ.பொ.மீ.யின் இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது முற்றிலும் உண்மை. பொன்னுசாமி கிராமணியாருக்கு தமிழின் மீதும் தமிழறிஞர்களின் ... Read More »

சிறுநீர் கோளாறை சீர்செய்யும் துளசி!

சிறுநீர் கோளாறை சீர்செய்யும் துளசி!

சிறுநீர் கோளாறை சீர்செய்யும்… நீரிழிவை கட்டுப்படுத்தும் துளசி! ––––––– துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது, துளசிச்செடி தான். அவரவர் வசதிக்கேற்ப, சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால், அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாக கிடைக்கும் அந்த துளசியில் தான், எத்தனை எத்தனை மகத்துவங்கள். துளசி இலையை, ... Read More »

இசையால் ராமனுடன் கலந்தவர்

இசையால் ராமனுடன் கலந்தவர்

தியாகராஜ சுவாமிகள்  (பிறப்பு: 1767 – முக்தி: 1848,  பகுள பஞ்சமி) (ஆராதனை நாள்: ஜன. 10) இசைக்கலையில் உச்சநிலையாக கர்நாடக சங்கீதம் விளங்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் மூலம் இறைவழிபாட்டில் சிறப்புத் தன்மையை ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர்,  புரந்தரதாசர், மீராபாய், கபீர்தாஸ், குருநானக் போன்ற மகான்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களை நாதயோகிகள் என்பார்கள். இவர்களுள் முதன்மையானவர் என போற்றப்படுபவர் சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். 1767 முதல் 1848 வரை உள்ள 80 ஆண்டுகளை ‘தியாகராஜ ... Read More »

வாயு, கபம், பித்தம் மூன்றையும் சமப்படுத்தும் கொத்தமல்லி விதை!

வாயு, கபம், பித்தம் மூன்றையும் சமப்படுத்தும் கொத்தமல்லி விதை!

வாயு, கபம், பித்தம் மூன்றையும்… சமப்படுத்தும் கொத்தமல்லி விதை! ––––––––––––––––––––––––––––– சித்த மருத்துவம், ஒரு மனிதனின் உடலில் வாயு, பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருந்தால் எந்த வியாதியும் அண்டாது என்று கூறுகிறது. அதற்கு உதவும் பல வாசனைப்பொருள்கள் பற்றி நேற்று பார்த்தோம்… அதன் தொடர்ச்சியை இன்று பார்க்கலாம்… கொத்தமல்லி விதை: வாயு, கபம், பித்தம் மூன்றையும் சமப்படுத்தும் ஒரு அரிய மருந்து. வாயு சம்பந்தமான வயிறு உப்பசம், உணவு செரிமாணமில்லாமை, பசியின்மை, ஏப்பம் போன்றவற்றிக்கும், கபம் ... Read More »

Scroll To Top