நாராயணசாமி ஒரு தூக்கு தண்டனைக் கைதி.
நாராயணசாமி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டார்.
அப்போது மாம்பழ சீசன் இல்லை. எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆறு மாதத்திற்குப்பி ன் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர். செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.
அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு. பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது .
மூன்றாவது ஆசையாக நாராயணசாமி சொன்னார்,
“என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.”
அதிகாரிகள் அதிர்ந்துவிட்டன ர்,
“என்ன சொல்கிறாய்நீ? அதிபர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!”.
நாராயணசாமி அமைதியாகச் சொன்னார்,
“அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.”
விவரமானவன்டா நீ…