Home » நகைச்சுவை » இன்றைய நகைச்சுவை!!!
இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

நாராயணசாமி ஒரு தூக்கு தண்டனைக் கைதி.

நாராயணசாமி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டார்.

அப்போது மாம்பழ சீசன் இல்லை. எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்குப்பி ­ன் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர். செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.

அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு. பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது ­.

மூன்றாவது ஆசையாக நாராயணசாமி சொன்னார்,
“என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.”

அதிகாரிகள் அதிர்ந்துவிட்டன ­ர்,
“என்ன சொல்கிறாய்நீ? அதிபர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!”.

நாராயணசாமி அமைதியாகச் சொன்னார்,
“அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.”

விவரமானவன்டா நீ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top