Home » 2017 » February » 15

Daily Archives: February 15, 2017

ஸ்ட்ராபெரி!!!

ஸ்ட்ராபெரி!!!

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறுவது உண்டு. ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால் இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம்(சிஎப்எல்) எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள ... Read More »

ஆட்டிப் படைத்த முல்லா!!!

ஆட்டிப் படைத்த முல்லா!!!

ஒரு பணக்காரர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அறுசுவை விருந்து ஒன்று நடைபெற்று. விருந்தில் அந்த ஊர் பிரமுகர்கள் பலரும் சாப்பிட்டவாறு அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். விருந்துண்ணுவோர் கூட்டத்திலே முல்லாவும் இருந்தார். பிரமுகர்கள் ஒவ்வொருவரும் பொய்யும் புனை சுருட்டுமான நிகழ்ச்சிகளை தங்களுக்கு ஆதாரமாகக் கூறி தாங்கள் ஏதோ பெரிய சாகசக்காரர்கள் என்பது போல் தற்பெருமை பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தற்பெருமைத் தம்பட்டம் முல்லாவுக்கு விரசமாகவும் அருவெறுப்பாகவும் இருந்தது. அவர்களுக்குத் தக்க பாடம் ஒன்று கற்பிக்க வேண்டும் என்று ... Read More »

வெற்றி பெறுவதற்கான வழிகள்!!!

வெற்றி பெறுவதற்கான வழிகள்!!!

நாம் வெற்றி பெறுவதற்கான வழிகள் நாம் எல்லோரும் ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். ஆனால், எல்லோருக்கும் வெற்றி கிடைக்கிறதா? இல்லையே. வெற்றியையும், தோல்வியையும் சமமாக மதிக்கும் பண்பும் வேண்டும். தோல்வி தான் வெற்றியின் முதல்படி. அப்படி இருக்கும் போது நாம் என்ன செய்தால், எப்பிடி செய்தால் வெற்றி பெறலாம் என்பதனை நாம் சிந்திக்கின்றோமா ? நாம் வெற்றி பெற என்ன வழிகள் உண்டு? எப்பிடி நடந்தால் வெற்றி கிடைக்கும்? ... Read More »

கலீலியோ கலிலி!!!

கலீலியோ கலிலி!!!

கலீலியோ கலிலி : வானத்தை பாருங்கள், அது உண்மையைச் சொல்லும். டெலஸ்கோப் மிகவும் நம்பகமானது. போப்பைக் காட்டிலும்”. – கலீலியோ கலிலி தொலை நோக்கியின் தந்தை (15/02/1564) அறிவியல் புரட்ச்சியை ஏற்படுத்திய கலீலியே கலிலி (Galileo Galilei) பிறந்த தினமாகும். இத்தாலி பைஸா நகரத்தில் 1564 ஆம் ஆண்டில் பிறந்தார் கலீலியோ. சிறுவயதில் இருந்து பொறியியல் துறையில் கவணம் செலுத்திய அவர் 1589 ஆம் ஆண்டில் பைஸா பல்கலைகழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பெளதீகத்துறையில் அவரின் வித்தியாசமான அனுகுமுறையைக்கண்டு 1610 ... Read More »

Scroll To Top