Home » 2017 » February » 14

Daily Archives: February 14, 2017

பாய்யில் படுத்தால் நோய் போகும்!

பாய்யில் படுத்தால் நோய் போகும்!

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்! ‘பாய்’ என்ற இந்த வார்த்தைக்குப்பின்னால் எத்தனை விதமான தகவல்கள் இருக்கின்றன என்பதை மட்டும் இந்தக் கட்டுரையின் மூலம் பதிவு செய்கிறேன். மூலிகையின் பெயர் -: கோரை. தாவரப் பெயர் -: CYPERUS ROTUNDUS. தாவரக் குடும்பப் பெயர் -: CYPERACEAE. பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு. வேறு பெயர்கள் -: முத்தக்காசு, எருவை, கோரா, கோரைக்கிழங்கு மற்றும் ஆங்கிலத்தில் Coco-grass, nut sedge, nut grass, purple nut ... Read More »

நீர் – தெரிந்து கொள்வோம்!!!

நீர் – தெரிந்து கொள்வோம்!!!

பார் வளம் பெற நீர் வளம் காப்போம் உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது. பூமியெனும் ... Read More »

இராமேசுவரத் தீர்த்தங்கள்!!!

இராமேசுவரத் தீர்த்தங்கள்!!!

இராமேசுவரத் தீர்த்தங்கள் இராமேசுவரத்திற்குச் செல்பவர்கள் 22 தீர்த்தங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரைக் கொண்டு நீராடினால் பல நன்மைகள் உண்டாகும் என்கிற நம்பிக்கை இந்துசமயத்தினரிடம் உள்ளது. அந்தத் தீர்த்தங்களின் பட்டியல் இது 1. மகாலட்சுமி தீர்த்தம் 2. சாவித்திரி தீர்த்தம் 3. காயத்திரி தீர்த்தம் 4. சரசுவதி தீர்த்தம் 5. சேதுமாதவ தீர்த்தம் 6. கந்தமாதன தீர்த்தம் 7. கவாட்ச தீர்த்தம் 8. கவப தீர்த்தம் 9. நளன் தீர்த்தம் 10. நீலன் தீர்த்தம் 11. சங்க தீர்த்தம் ... Read More »

ஆள் பார்த்து பேசணும்!!!

ஆள் பார்த்து பேசணும்!!!

ஒரு அறிஞருக்கு இலக்கண சுத்தமாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும்.மாற்றிப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவார். ஒருநாள் இரவில், அவர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டார். உள்ளே தண்ணீர் இல்லை. அடிப்பாகத்தில் மணல் கிடந்ததால், காயமில்லாமல் தப்பி விட்டார். ஆனால், வெளியே வரும் உபாயம் தெரியவில்லை. “”யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்,” என்று ஓலக்குரல் இட்டார். இதை அவ்வழியாகச் சென்ற ஒருவன் இதைக் கேட்டான். கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். அவனால், அவரை தனியாக மீட்க முடியாதென புரிந்து விட்டது. “”ஐயா! சற்றுப் பொறுங்கள். ... Read More »

Scroll To Top