Home » 2017 » February » 10

Daily Archives: February 10, 2017

ஏழு!!!

ஏழு!!!

ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண். வேதத்தில் ஏழு என்று வரும் இடங்களைக் கிழே : சப்த ரிஷிக்கள் தீயின் ஏழு நாக்குகள் சப்த சிந்து (ஏழு நதிகள்) பிருஹஸ்பதியின் ஏழு வாய் சூரியனின் ஏழு குதிரைகள் ஏழு புனித இடங்கள் ஏழு குருக்கள் வானில் வசிக்கும் அசுரர்களின் 7 கோட்டைகள் ஏழு புண்ய தலங்கள் ஏழு புனித பாடகர்கள் சூரியனின் ஏழு கிரணங்கள் (ஏழு வர்ணங்களில் கிரணம் விழும்) ஏழு ஆண் குழந்தைகள் ... Read More »

பூனையும் பாலும்!!!

பூனையும் பாலும்!!!

பூனையும் பாலும் ஒரு ஊரில் இரண்டு பூனைகள் இருந்தன. அவை இரண்டும் நட்புக்கு இலக்க‍ணமாக திகழும் பூனைகள். அவ்வூர் மக்களும் இந்த பூனைகளுக்கு அன்றாடம் பாலும் சோறும் இட்டு அன்போடு வளர்த்து வந்தார்கள். மேலும் பழைய வீடுகள் என்பதால், அங்கு எலிகளும் அதிகம் இருக்கும். அதனால், அந்த எலிகளை வேட்டையாடி அவற்றை உண்டும் வந்தன. திடீரென் அவ்வூரில் ஏற்பட்ட‍ பஞ்சத்தின் காரணமாக ஊர்மக்க‍ள், பிழைப்புக்காக அந்த ஊரைவிட்டு வேறோர் ஊருக்கு செனறு விட்ட‍னர். அதுவரை எந்தவிதமான தடங்களும் இல்லாமல் ... Read More »

கொள்ளு!!!

கொள்ளு!!!

ஆரோக்கியப் பெட்டகம்: கொள்ளு 25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு – களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் ... Read More »

ஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால்!!!

ஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால்!!!

வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் ஸர்கம் 67ல் இது பற்றிக் கூறப்படுவதாவது: 1.தேவையான அளவு மழை பெய்யாது 2.கைப்பிடி விதை கூட கிடைக்காது 3.தந்தை சொல்லை மகன் கேட்கமாட்டான் 4.கணவன் சொற்படி மனைவி நடக்கமாட்டாள் 5.நியாய சபைகள், பூந்தோட்டங்கள், சத்திரங்களை மக்கள் கட்டமாட்டார்கள் 6.பிராமணர்களுக்கு பெரிய வேள்விகளில் கிடைக்கும் தட்சிணைகள் கிடைக்காது. 7.விவசாயிகளும் கால் நடை வளர்ப்போரும் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கமாட்டார்கள். 8.யானைகள் மணிகளுடனும், தந்தங்களுடனும் சாலைகளில் போகாது. 9.அம்புப் பயிற்சியால் எழும் ... Read More »

Scroll To Top