Home » 2017 » February » 06

Daily Archives: February 6, 2017

கோவில்கள் வியத்தகு அதிசயங்கள்!!!

கோவில்கள் வியத்தகு அதிசயங்கள்!!!

கோவில்கள் – அதிசயங்களும்! – வியத்தகு விளக்கங்களும்! அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில: 1.உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் நடராஜ கோயில். 2.கும்பகோணமருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ள து. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் ... Read More »

அவசர கால முதலுதவி முறைகள்!!!

அவசர கால முதலுதவி முறைகள்!!!

அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள் வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால்: உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து ... Read More »

சிந்திக்க வேண்டிய சில!!!

சிந்திக்க வேண்டிய சில!!!

சிந்திக்க வேண்டிய சில விடயங்கள் மாற்ற முடியாத, திருத்தமுடியாத காரியங்களைப் பற்றி அநாவசியமாகக்கவலைப்படுவது, தனது நம்பிக்கை, கொள்கைகளைப் பிறர்மேல் வற்புறுத்திசுமத்துவது, அற்ப விடயங்களை உதறித் தள்ள மறுப்பது, மனம் வளர்ச்சியடையசிந்தித்து செயற்பட இடங்கொடாதிருப்பது இவையனைத்துமே மனிதனின் குறைபாடுகள். மனிதர்கள் தங்கள் செயலை நியாயமானது என்று காட்டவே சிந்தனையை பயன்படுத்துகிறார்கள். சிந்தனையை மறைக்கவே சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நீயே செய்து காட்டு. பிடித்தமானவர் என்ன தவறு செய்தாலும் அது விருப்பமாகத்தான் இருக்கும்.வெறுக்கத்தக்க ... Read More »

மோதிலால் நேரு!!!

மோதிலால் நேரு!!!

மோதிலால் நேரு (6 மே 1861 – 6 பிப்ரவரி 1931) ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். மோதிலால் நேரு இணையற்ற வாழ்க்கை வாழ்ந்தவர். பிள்ளைப்பாசம் கூட ஒரு மனிதரை விடுதலைப்போரில் ஈடுபட வைக்கும் என்பதற்கு உதாரணம் அவர். இவரின் தாத்தா கிழக்கிந்திய கம்பெனியில் வக்கீலாக இருந்தார். இவரின் தந்தை இவர் பிறப்பதற்கு முன்னரே தவறிவிட போராடி ... Read More »

Scroll To Top