Home » 2017 » February » 05

Daily Archives: February 5, 2017

நாம் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு!!!

நாம் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு!!!

நமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு !! கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்…!! நம் துன்பத்துக்கு யார் கரணம் ..? நம் துன்பத்திற்கு இவர்தான் காரணம் என்று நாம் யாரையாவது நினைத்துக்கொண்டு மேலும் துன்பப்படுகிறோம். உண்மையில் நம் துன்பத்திற்கு யார் காரணம்..? இவர் மட்டுமா ..? இல்லை நம் வினைகளுமா ..? இதனை அறிய கர்ணன் கதையைக் காணலாம்… கர்ணனை அர்ஜூனன் தான் கொன்றான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் ... Read More »

முன் வைத்த காலை!!!

முன் வைத்த காலை!!!

முன்னே வச்ச காலை முன்னும் பின்னும் வைக்கலாமா? ஒரு செயலில் இறங்கி விட்டால் “இறுதி வரைக்கும் வந்து பார்’ என்ற சவாலுடன் செயலில் இறங்கி விடவேண்டும். ஒரு கதை கேளுங்க! மன்னன் ஒருவன் தன் படையினருடன், தனக்கு தொந்தரவு தந்து கொண்டிருந்த எதிரி நாட்டுக்கு கப்பல்களில் புறப்பட்டான். எதிரிநாடு பெரிய தீவு. படைபலமும் மிக அதிகம். மன்னனுடன் சென்ற வீரர்களுக்கு தங்கள் வெற்றி குதிரைக்கொம்பே என்ற எண்ணம் ஏற்பட்டது. எப்படியாவது, இதை மன்னனிடம் எடுத்துச்சொல்லி நாடு திரும்பி ... Read More »

வில்வமரம்!!!

வில்வமரம்!!!

வில்வமரத்தின் சிறப்பு மும்மூர்த்திகள் உறைம் வில்வமரம் பிரும்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளைத் தன்னகத்தே கொண்ட லிங்கம் சில கோயில்களில் காணமுடிகிறது. மும்மூர்த்திகள் அரசமரத்திலும் இருக்கின்றனர். அதே போல் குத்துவிளக்கிலும் உறைகின்றனர்; கோமாதாவிலும் இருக்கின்றனர். வில்வமரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும். இந்த வில்வத்திலும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது. வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். ... Read More »

மகேஷ் யோகி!!!

மகேஷ் யோகி!!!

இந்திய ஆன்மிகக் குரு மகேஷ் யோகி (பிப்.5- 2008) ஆழ்நிலை தியானத்தை இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ்பெறச் செய்தவர். ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ, ஐக்கிய இராச்சியம், சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. மகேஷ் யோகி: ஜனவரி 12.1917 பிறந்தார். இமயமலைச் சாரலில் ஆசிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார். இவரது ஆசிரமத்திற்கு 1968ம் ஆண்டு அப்போது ... Read More »

Scroll To Top